Author: Dhinasari Reporter
நெல்கொள்முதல் மையங்களில் முறைகேடு -விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழக அரசின் நேரடி நெல்கொள்முதல் மையங்களில் நடைபெறுகின்ற முறைகேடுகளை தடுத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்
ரஜினி குறித்த கரு பழனியப்பன் குற்றச்சாட்டுக்கு கவுண்டமணி பேட்டியே பதில்
எல்லா நிலையிலும் பிறர் அறியாமல் உதவி செய்து வருபவர் ரஜினி என்று நடிகர் கவுண்டமணி அந்த பேட்டியில் கூறியுள்ளார். கரு.பழனியப்பனின் குற்றச்சாட்டுக்கு இந்த பேட்டியே பதிலாக அமைந்துள்ளது.
ஏன் என்னை பின் தொடர்ந்து வருகின்றீர்கள்? செய்தியாளர்களை கடிந்து கொண்ட ரஜினி
தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் தற்போது திராவிட நாடு என்ற குரல் ஓங்கி வருகிறது. இதற்கு தமிழகத்தில் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் நிலையில் இமயமலையில் உள்ள ரஜினியிடம் திராவிட நாடு...
ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் வெற்றி
ரஷ்யாவில் அதிபர் புதினின் பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து அங்கு புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. புதின் உள்பட 8 பேர் அதிபர் தேர்தலுக்கான களத்தில் இருந்த நிலையில்...
ராகுல்காந்தி சொல்வது போல் தமிழர்கள் மீது மொழி திணிக்கப்படுகிறதா?
தமிழகத்தில் காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டு மத்திய அரசு இந்தியை திணிக்கின்றது என்பதுதான். அண்ணா காலத்தில் இருந்தே தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏற்பட்டதால் தற்போது இந்தியாவிலேயே இந்தி தெரியாத மக்கள் உள்ள...
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க 10 ஆலோசனைகள்:
1) மண்பானை குடிநீர் உடலை குளிர்விக்கும் என்பதால் இதனை பயன்படுத்த வேண்டும்
2) பழச் சாறு, இளநீர், நுங்கு ஆகியவை அதிகம் சேர்த்து கொண்டால் வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம்
3) கேழ்வரகு கூழ், கம்பங் கூழ்...
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இந்து முன்னணி எதிர்ப்பு
திருச்செந்தூர் கோவிலில் சண்முக விலாசம் முன்பு வரை காரில் வந்து வழிபட்ட தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இந்து முன்னணி எதிர்ப்புஇந்து முன்னணி துணைத்தலைவர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்
திருச்செந்தூர் அருள்மிகு...
திருப்பதி-திருமலை இடையே கியர் இல்லாத சொகுசு பேட்டரி பஸ்
ஆந்திராவில் பேருந்துகளால் வெளிவரும் புகையால் மாசு அதிகமாவதை அடுத்து பேட்டரி பஸ் இயக்க சந்திரபாபு நாயுடுவின் அரசு முடிவு செய்தது. மத்திய அரசின் மானியத்துடன் பேட்டரி பேருந்துகளை வாங்க ஆந்திர அரசு முடிவு செய்தது.
ரிலீசுக்கு தயாராகியுள்ள விஸ்வரூபம் 2: கமல்-விஷால் சந்திப்பின் பின்னணி என்ன?
'தூங்கவனம்' படத்திற்கு பின்னர் கமல்ஹாசனின் நடித்த படம் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளியாகவில்லை. அதனால் தான் அவர் வேறு வழியில்லாமல் அரசியலுக்கு வந்ததாக கூட கூறப்படுவதுண்டு.
இந்த நிலையில் ஒருவழியாக நீண்ட காலமாக தாமதமாகியிருந்த...
வைணவ ஆலயங்களில் தல விருட்சம் உண்டா?
அடுத்த ஆண்டு நாம் அத்திகிரியின் அத்தி வரதரை சேவிக்க இயலும்.கோழிகுத்தியின் நெடிதுயர்ந்த அர்ச்சைத் திருமேனியும் அத்தியால் அமைந்ததே. வேதக் கிரியைகளிலும் அத்திக்கு இடமுண்டு.
திராவிட நாடு சாத்தியமா?
தனி தமிழ்நாடு என்ற கோரிக்கை அண்ணா காலத்திலேயே இருந்தது. தற்போது மீண்டும் திராவிட நாடு என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் 22 மாநிலங்களில் பாஜக ஆட்சி இருந்தாலும் தென்னிந்தியாவில் பாஜகவின் ஆட்சி இல்லை....
‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு UA சான்றிதழ்: கமல் ரசிகர்கள் கொண்டாட்டம்
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'விஸ்வரூபம். இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'விஸ்வரூபம் 2' படம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தாமதமாகி வந்த நிலையில் சமீபத்தில்...
