ராகுல்காந்தி சொல்வது போல் தமிழர்கள் மீது மொழி திணிக்கப்படுகிறதா?

rahul gandhi - 2026

தமிழகத்தில் காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டு மத்திய அரசு இந்தியை திணிக்கின்றது என்பதுதான். அண்ணா காலத்தில் இருந்தே தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏற்பட்டதால் தற்போது இந்தியாவிலேயே இந்தி தெரியாத மக்கள் உள்ள ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் உள்ளது.

நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பேசியபோது, ‘தமிழா்கள் தங்கள் மொழியில் இருந்து பிற மொழிக்கு மாறுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும், தமிழா்கள் மீது மாற்று மொழி திணிக்கப்படுவதாகவும் மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராகுல்காந்தி சொல்வது சாத்தியமா? தமிழ் மொழி, மொழிகளுக்கெல்லாம் முன்னோடி. உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழ் மொழியை அழிக்க நினைப்பது என்பது கனவிலும் முடியாத காரியம். இணையத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சியில் இருந்தே இதனை புரிந்து கொள்ளலாம். ஏற்கனவே தமிழர்கள் தற்போது தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்று வருகின்றனர். மூன்றாவது மொழி என்பதை தமிழர்கள் இப்போதைக்கு ஏற்று கொள்ளும் நிலையில் இல்லை. இந்த நிலையில் மத்திய அரசு என்ன? ஐநாவே வற்புறுத்தினாலும் தமிழர்கள் மீது மொழி திணிப்பு என்பது சாத்தியமில்லை. ராகுல்காந்தி என்ன ஆதாரத்தை வைத்து தமிழர்கள் மீது மொழி திணிக்கப்படுவதாக கூறுகின்றார் என்பது தெரியவில்லை. அப்படியே திணிக்க முயற்சித்தாலும் அது தோல்வியில்தான் முடியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories