December 5, 2025, 3:17 PM
27.9 C
Chennai

ராகுல்காந்தி சொல்வது போல் தமிழர்கள் மீது மொழி திணிக்கப்படுகிறதா?

rahul gandhi - 2025

தமிழகத்தில் காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டு மத்திய அரசு இந்தியை திணிக்கின்றது என்பதுதான். அண்ணா காலத்தில் இருந்தே தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏற்பட்டதால் தற்போது இந்தியாவிலேயே இந்தி தெரியாத மக்கள் உள்ள ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் உள்ளது.

நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பேசியபோது, ‘தமிழா்கள் தங்கள் மொழியில் இருந்து பிற மொழிக்கு மாறுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும், தமிழா்கள் மீது மாற்று மொழி திணிக்கப்படுவதாகவும் மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராகுல்காந்தி சொல்வது சாத்தியமா? தமிழ் மொழி, மொழிகளுக்கெல்லாம் முன்னோடி. உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழ் மொழியை அழிக்க நினைப்பது என்பது கனவிலும் முடியாத காரியம். இணையத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சியில் இருந்தே இதனை புரிந்து கொள்ளலாம். ஏற்கனவே தமிழர்கள் தற்போது தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்று வருகின்றனர். மூன்றாவது மொழி என்பதை தமிழர்கள் இப்போதைக்கு ஏற்று கொள்ளும் நிலையில் இல்லை. இந்த நிலையில் மத்திய அரசு என்ன? ஐநாவே வற்புறுத்தினாலும் தமிழர்கள் மீது மொழி திணிப்பு என்பது சாத்தியமில்லை. ராகுல்காந்தி என்ன ஆதாரத்தை வைத்து தமிழர்கள் மீது மொழி திணிக்கப்படுவதாக கூறுகின்றார் என்பது தெரியவில்லை. அப்படியே திணிக்க முயற்சித்தாலும் அது தோல்வியில்தான் முடியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories