February 20, 2026, 11:27 PM
26.7 C
Chennai

ராகுல்காந்தி சொல்வது போல் தமிழர்கள் மீது மொழி திணிக்கப்படுகிறதா?

rahul gandhi - 2026

தமிழகத்தில் காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டு மத்திய அரசு இந்தியை திணிக்கின்றது என்பதுதான். அண்ணா காலத்தில் இருந்தே தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏற்பட்டதால் தற்போது இந்தியாவிலேயே இந்தி தெரியாத மக்கள் உள்ள ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் உள்ளது.

நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பேசியபோது, ‘தமிழா்கள் தங்கள் மொழியில் இருந்து பிற மொழிக்கு மாறுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும், தமிழா்கள் மீது மாற்று மொழி திணிக்கப்படுவதாகவும் மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராகுல்காந்தி சொல்வது சாத்தியமா? தமிழ் மொழி, மொழிகளுக்கெல்லாம் முன்னோடி. உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழ் மொழியை அழிக்க நினைப்பது என்பது கனவிலும் முடியாத காரியம். இணையத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சியில் இருந்தே இதனை புரிந்து கொள்ளலாம். ஏற்கனவே தமிழர்கள் தற்போது தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்று வருகின்றனர். மூன்றாவது மொழி என்பதை தமிழர்கள் இப்போதைக்கு ஏற்று கொள்ளும் நிலையில் இல்லை. இந்த நிலையில் மத்திய அரசு என்ன? ஐநாவே வற்புறுத்தினாலும் தமிழர்கள் மீது மொழி திணிப்பு என்பது சாத்தியமில்லை. ராகுல்காந்தி என்ன ஆதாரத்தை வைத்து தமிழர்கள் மீது மொழி திணிக்கப்படுவதாக கூறுகின்றார் என்பது தெரியவில்லை. அப்படியே திணிக்க முயற்சித்தாலும் அது தோல்வியில்தான் முடியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Topics

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

Entertainment News

Popular Categories