கோடை வெயிலில் இருந்து தப்பிக்க 10 ஆலோசனைகள்:

summer - 2026

1) மண்பானை குடிநீர் உடலை குளிர்விக்கும் என்பதால் இதனை பயன்படுத்த வேண்டும்
2) பழச் சாறு, இளநீர், நுங்கு ஆகியவை அதிகம் சேர்த்து கொண்டால் வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம்
3) கேழ்வரகு கூழ், கம்பங் கூழ் ஆகிய நமது பாரம்பரிய உணவு, வெயில் இருந்து நம்மை காக்கும்
4) அசைவ, கார உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. காய்கறி தான் இன்னும் இரண்டு மாதங்களுக்கு
5) தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் அதிக எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக பயணத்தின்போது இவை இரண்டும் உடன் எடுத்து செல்ல மறக்க வேண்டாம்
6) காலை, மாலை என இரண்டு வேளைகள் குளிப்பது நல்லது
7) வெயில் நேரத்தில் வெளியே செல்லும்போது சன் பிளாக் க்ரீம்களை பயனப்டுத்த வேண்டாம்
8) தினந்தோறும் உடற்பயிற்சி அவசியம். இதனால் வியர்வை வெளியேறு உடலை குளிர்விக்கும்
9) காட்டன் உடைகள் தான் இந்த வெயிலுக்கு ஏற்றது. அதேபோல் டார்க் கலர் உடைகளை தவிர்க்கவும்.
10) நகரத்தில் இருப்பவர்கள் பீச், பார்க் போன்ற இடங்களுக்கும், கிராமத்தில் இருப்பவர்கள் வயல்வெளிகளுக்கு சென்றும் சுத்தமான காற்றை சுவாசிக்கவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories