December 5, 2025, 1:48 PM
26.9 C
Chennai

ரஜினி குறித்த கரு பழனியப்பன் குற்றச்சாட்டுக்கு கவுண்டமணி பேட்டியே பதில்

karu - 2025

இயக்குனர் கரு.பழனியப்பன் சமீபத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்து ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதில் ரஜினி என்றைக்காவது எளியவர்களுக்கு குரல் கொடுத்துள்ளாரா? எளியவர்களுக்கு உதவி செய்துள்ளரா? அவர் ராஜ்குமாருக்கும் அமிதாப்புக்கும் மட்டுமே குரல் கொடுத்துள்ளதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் 1989ஆம் ஆண்டு நடிகர் கவுண்டமணி கொடுத்த பேட்டி ஒன்றை பதிவு செய்துள்ளார் ரஜினி ரசிகர். அந்த பேட்டி இதுதான்:

ஸ்டூடியோவில் லைட்பாயாக இருக்கும் ஒருவர் கந்துவட்டிக்கு கடன் வாங்கி அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். கடன் கொடுத்தவர் அடிக்கடி ஸ்டூடியோ தளத்திற்க்கு வந்து கொடுத்த கடன் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தார்.

இப்படி கடன் கொடுத்தவர் சத்தம் போட, கடன் வாங்கிய ‘லைட்பாய்’ அவரை சமாளித்தபடி பதில் சொல்லிக் கொண்டிருப்பதை, தூரத்தில் இருந்து கவனித்த ரஜினி, கடன் கொடுத்த கந்துவட்டிக்காரரை அழைத்து அந்த லைட்மேன் எவ்வளவு ரூபாய் கடன் வாங்கினார் என்று கேட்டு வட்டியோடு உடனே பணத்தை தன் மானேஜர் மூலம் வரவழைத்துக் கொடுத்து செட்டில் செய்து, ‘இனிமேல் எந்த ஏழை லைட்மேனை தொந்தரவு செய்ய வேண்டாம்’, என்று கேட்டுக்கொண்டார்.

இந்த விபரத்தை பின்பு அந்த லைட்மேன் அறிந்து ரஜினிக்கு நன்றி சொல்லி இருக்கிறார். ஒரு புன்னகையுடன் ரஜினியும் ஒ.கே என்று கூறி அவரை தட்டிக் கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு சம்பவம் அல்ல. பல இருக்கின்றன.

எல்லா நிலையிலும் பிறர் அறியாமல் உதவி செய்து வருபவர் ரஜினி என்று நடிகர் கவுண்டமணி அந்த பேட்டியில் கூறியுள்ளார். கரு.பழனியப்பனின் குற்றச்சாட்டுக்கு இந்த பேட்டியே பதிலாக அமைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories