Tag: Politics
பாரதப் பிரதமரை குறி வைக்கும் அபாயம்? எல்லைக்கு உள்ளும் புறமும் தொடரும் பாதுகாப்பு சவால்கள். உயிரைக் கொடுத்து முறியடிக்கும் பாதுகாப்பு மற்றும் உளவு கட்டமைப்புகள்.
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
காவிரி தண்ணீர் நமக்கு தேவையா? கொஞ்சம் சிந்தியுங்கள்
தமிழகம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி தண்ணீருக்காக போராடி வருகிறது.காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. சுப்ரீம் கோர்ட் என்ன, ஐநாவே சொன்னாலும் கர்நாடக அரசு தண்ணீர் விடாது. ஏனெனில்...
இந்தியாவில் ரஜினியை முந்திய 77 பேர்கள்
இந்தியாவின் 100 சக்தி வாய்ந்த நபர்கள் என்ற பட்டியலை பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ரஜினிக்கு 78வது இடம் கிடைத்துள்ளது. எனவே இந்தியாவில் அவரை 77 பேர் முந்தியுள்ளனர்...
ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து ஊழலை ஒழிக்கும் லோக் ஆயுக்தவுக்குதான்! : கமல் உறுதி
நம் மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழக அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அந்த உரிமை தமிழக அரசுக்கு வர வேண்டும்; நான் ஆட்சிக்கு வந்தால், எனது முதல் கையெழுத்து, லோக் ஆயுக்தவுக்குதான் இருக்கும் என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல ஹாசன்.
ரஜினி ஒரு சுயம்பு, அவரை யாரும் வழி நடத்த தேவையில்லை: தமிழருவி மணியன்
ரஜினியை பாஜக இயக்குவதாகவும், ரஜினி பின்னால் பாஜக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ரஜினி ஒரு தமிழர் இல்லை என்பதும், ரஜினி பாஜக ஆதரவாளர் என்பதையும் தவிர அவர் மீது வேறு எந்த...
ரஜினி குறித்த கரு பழனியப்பன் குற்றச்சாட்டுக்கு கவுண்டமணி பேட்டியே பதில்
எல்லா நிலையிலும் பிறர் அறியாமல் உதவி செய்து வருபவர் ரஜினி என்று நடிகர் கவுண்டமணி அந்த பேட்டியில் கூறியுள்ளார். கரு.பழனியப்பனின் குற்றச்சாட்டுக்கு இந்த பேட்டியே பதிலாக அமைந்துள்ளது.
வருத்தம் தெரிவித்த பின்னரும் விமர்சனம் தேவையா? எச்.ராஜா விவகாரம் குறித்து டிடிவி தினகரன்
பெரியார் சிலை குறித்து எச்.ராஜா பதிவு செய்த கருத்துக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவிட்டனர். பெரியார் என்றால் யார் என்று தெரியாதவர்கள் கூட திடீர் பெரியார் தொண்டராக மாறி...
வாழ்வின் பரிசுகள் #சோ #நேர்மை #பன்முகம் #திறமை
வாழ்வின் பரிசுகள் #சோ #நேர்மை #பன்முகம் #திறமை
திறமைகள் அடிமையாய் நின்று
நாக்கிலும் சரஸ்வதியை கொண்டு
தன் நேர்மையில் உலகையும் வென்று
வாழ்ந்து சென்றாரே நம்மை விட்டு விட்டு
சோவின் அறிவு காலத்தை கடந்து வெல்லும்
சோவின் துணிவு எதிரியைும்...
