திருப்பதி-திருமலை இடையே கியர் இல்லாத சொகுசு பேட்டரி பஸ்

battery bus - 2026

ஆந்திராவில் பேருந்துகளால் வெளிவரும் புகையால் மாசு அதிகமாவதை அடுத்து பேட்டரி பஸ் இயக்க சந்திரபாபு நாயுடுவின் அரசு முடிவு செய்தது. மத்திய அரசின் மானியத்துடன் பேட்டரி பேருந்துகளை வாங்க ஆந்திர அரசு முடிவு செய்தது.

32 பேர் அமரும் வகையில் உள்ள இந்த பேருந்தில் கியருக்கு பதில் 3 பட்டன்கள் இருக்கும். முதல்கட்டமாக ஆந்திர அரசு இரண்டு பேருந்துகளை கோல்ட் ஸ்டோன் எலக்ட்ரிக் பஸ் நிறுவனத்திடம் வாங்கியுள்ளது. திருப்பதி-திருமலை மற்றும் விஜயவாடா விமான நிலையம்- வெலகபுடி தலைமைச் செயலகம் ஆகிய வழிகளில் இந்த பேருந்து இயக்கப்படுகிறது

இந்த பேருந்தில் சென்ஸார் வசதி உள்ளதால் விபத்து ஏற்படுவதை முன் கூட்டியே தெரியப்படுத்தும். சத்தம் இல்லாமல், மாசு ஏற்படுத்தும் புகையும் இல்லாமல் அமைந்துள்ள இந்த சொகுசு பேருந்தில் பயணம் செய்வது தனி அனுபவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பேருந்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் மேலும் 40 பேருந்துகளை ஆந்திர அரசு வாங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories