December 5, 2025, 7:27 PM
26.7 C
Chennai

Tag: திருமலை

திருமலையில் மீண்டும் நேரடி இலவச தரிசன டிக்கெட்!

இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியாமலும், இணையதள பயன்பாடு தெரியாதவர்கள் திருமலையில் பகவானை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

திருப்பதி உண்டியலில் பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகள்! அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்!

திருப்பதி உண்டியலில் பாகிஸ்தான் கரன்சி களைக் கண்டு, அதிர்ச்சியும் வியப்புமடைந்தனர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள்!

திருமலையில் சிலுவைக் குறி அலங்காரம்?! தேவஸ்தானம் அதிர்ச்சி!

திருமலையின் புனிதத்தன்மை மீது தீய பிரசாரம் செய்பவர்களை சும்மா விடக்கூடாது என்று பல பக்தர்கள் திதிதேவிடம் தெரிவித்தார்கள்

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவும் ‘கல்யாணமஸ்து’! திருமலையில் மீண்டும்!

ளவில் ஹிந்து தர்ம பிரச்சாரம் செய்து வருகிறது என்றார். இதில் ஒரு பகுதியாக 2 தெலுங்கு மாநிலங்களிலும் உள்ள எஸ்சி எஸ்டி பிசி

அஞ்சனாத்ரியில் தான் அனுமன் பிறந்தாரா? ஆராய ஒரு கமிட்டி ஏற்பாடு!

திருமலையில் உள்ள ஏழு மலைகளில்தான் அஞ்சனீ புதல்வனான ஆஞ்சநேயர் பிறந்தார் என்று சில நாட்களாக சமூக வலைதளங்களில்

திருப்பதி லட்டு… இனி ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம்!

திருமலை பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் ஆன்லைனில் கூட ஸ்ரீவாரி லட்டுகளை பெற முடியும்.

திருப்பதியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சுவாமி தரிசனம்!

மதியம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டுச் செல்கிறார் தெலங்கானா முதல்வர் சந்த்ரசேகர ராவ்.

திருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு! பக்தர்கள் பரவசம்!

திருப்பதி: திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்ட பந்தன பாலாலய மகா சம்ப்ரோக்ஷணம்...

‘திருப்பதி’ மூலம் சுப்பிரமணிய சுவாமி வைக்கும் ’செக்’ : அலறிக் கதறும் சந்திரபாபு நாயுடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு...

ஆதார் அட்டைக்கு அங்கீகாரம்! 2 மணி நேரத்தில் திருப்பதியானை தரிசித்துவிடலாம்!

திருமலை திருப்பதியில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து அல்லது நேரில் பெற்று ரூ.300 கட்டண தரிசனத்தில் டிக்கெட் பெற்றவர்கள் விரைவாக பெருமாளை தரிசனம் செய்யலாம் என்ற நிலை உள்ளது.

திருமலை திருப்பதி காத்திருப்பு அறைகளில் இனி பொங்கல், உப்புமா, சட்னியுடன் சிற்றுண்டி!

பக்தர்கள் குறை தீர்ப்புக் கூட்டம் மாதந்தோறும் நடைபெறும் போது, தங்களுக்கு வெறும் பொங்கல், ரவை, சேமியா உப்புமா ஆகியவற்றை வழங்கும்போது அதனுடன் சேர்த்து சட்னியும் வழங்கினால் நன்றாக இருக்கும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதனை ஏற்ற தேவஸ்தான நிர்வாகம்,

திருப்பதி-திருமலை இடையே கியர் இல்லாத சொகுசு பேட்டரி பஸ்

ஆந்திராவில் பேருந்துகளால் வெளிவரும் புகையால் மாசு அதிகமாவதை அடுத்து பேட்டரி பஸ் இயக்க சந்திரபாபு நாயுடுவின் அரசு முடிவு செய்தது. மத்திய அரசின் மானியத்துடன் பேட்டரி பேருந்துகளை வாங்க ஆந்திர அரசு முடிவு செய்தது.