திருப்பதி லட்டு… இனி ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம்!

Published:

tirupathi laddu

திருமலை பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் ஆன்லைனில் கூட ஸ்ரீவாரி லட்டுகளை பெற முடியும்.

லாக்டௌன் காரணமாக திருமலை வெங்கடேசப் பெருமாளின் தரிசனத்திற்கு தூரமாகி உள்ள பக்தர்களுக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஶ்ரீவாரி ஆசிகளை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்ற உத்தேசத்தோடு லட்டு பிரசாதம் விற்று வரும் விஷயம் தெரிந்ததே.

ரூபாய் 25 க்கே தள்ளுபடி விலையில் லட்டுகளை அனைத்துத் திதிதே செய்தி நிலையங்களிலும், திதிதே கல்யாண மண்டபங்களிலும் விற்றுவருகிறது.

பிரத்தியேக ஆர்டர் மூலம் சுவாமி வாரி லட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்புவோம் என்று டிடிடி தகவல் வெளியிட்டுள்ள விஷயமும் தெரிந்ததே.

இதற்கு பக்தர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்ததால் இனிமேல் லட்டுகளை ஆன்லைன் மூலமும் விற்பதற்கு தீர்மானித்துள்ளது.

ஆன்லைனில் லட்டுகளை ஆர்டர் செய்பவர்கள் அவற்றை தமக்கு அருகிலுள்ள டிடிடி செய்தி நிலையங்கள், டிடிடி கல்யாண மண்டபங்களில் இருந்து சேகரிக்கும் ஏற்பாடும் செய்துள்ளது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img