ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவும் ‘கல்யாணமஸ்து’! திருமலையில் மீண்டும்!

jagan-in-tirumalai
jagan-in-tirumalai
  • திருமலையில் மீண்டும் ஒரு சிறந்த நிகழ்ச்சி தொடக்கம்.
  • ஏழைப் பெண்களின் பெற்றோருக்கு வரம்.

ஆந்திர முதலமைச்சர் ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் உத்தரவின்பேரில் புத்தாண்டில் கல்யாணமஸ்து நிகழ்ச்சியை ஆரம்பிக்க இருப்பதாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார்.

ஏழைப் பெற்றோர் பெண்களின் திருமணத்திற்காக கடன் வாங்கி சிரமப்படாமல் ஸ்ரீவேங்கடேஸ்வர சுவாமியின் அருளோடு திருமணம் புரிவதற்கு புத்தாண்டில் கல்யாணமஸ்து நிகழ்ச்சியை தொடங்க இருப்பதாக தெரிவித்தார்..

இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளுக்கு உடை, மாங்கல்யம் கொடுப்பதோடு இரு வீட்டாருக்கும் போஜனம் கூட ஏற்பாடு செய்யப் போவதாக தெரிவித்தார். திருமலா ஆஸ்தான மண்டபத்தில் வியாழக்கிழமை நடத்திய ஸ்ரீவாரி சேவகர்களின் கூட்டத்தில் சேர்மன் பங்கு கொண்டார். அப்போது சுப்பா ரெட்டி உரையாடுகையில் மானவ சேவையே மாதவ சேவை என்ற கொள்கையை ஊக்கமாகக் கொண்டு 2000 ஆண்டு நவம்பரில் ஸ்வர்கீய காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைகளால் ஶ்ரீவாரி சேவையைத் தொடங்கினோம் என்றார். 200 பேரோடு தொடங்கிய ஸ்ரீவாரி சேவையில் 20 ஆண்டுகளில் சேவை அளித்த 12 லட்சம் சேவகர்களுக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

கோவிட் பின்னணியில் சேவைக்காக வந்த சேவகர்கள் திருமலையோடு கூட அனைத்து உள்ளூர் ஆலயங்களிலும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து கைகளை சுத்தம் செய்து கொண்டு பக்தர்கள் கூட இவைகளை கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும் என்று கோரினார்.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் டிடிடி நாடு முழுவதும் பெரிய அளவில் ஹிந்து தர்ம பிரச்சாரம் செய்து வருகிறது என்றார். இதில் ஒரு பகுதியாக 2 தெலுங்கு மாநிலங்களிலும் உள்ள எஸ்சி எஸ்டி பிசி காலனிகளில் 500 கோவில்கள் கட்டப் போவதாக அறிவித்தார். கோவிலுக்கு ஒரு கோமாதா நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பசு மாடுகளை வளர்க்கக்கூடிய ஆலயங்களுக்கு பசு மாடுகளை அளித்து வருவதாக கூறினார்.

திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஈஓ டாக்டர் கே எஸ் ஜவஹர்ரெட்டி பேசுகையில் ஸ்ரீவாரி சேவகர்கள் கோவிட் 19 நிபந்தனைகளைக் கடைபிடித்து பக்தர்களுக்கு கூட இதுகுறித்து புரிதல் ஏற்படுத்த வேண்டும் என்று கோரினார். மாஸ்க் அணியாதவர்களுக்கு விவரமாக எடுத்துக் கூற வேண்டும் என்றும் கியூ வரிசையோடு கூட பிற இடங்களிலும் பௌதிக தூரம் கடைபிடிக்கும்படியாகவும் கைகளை சுத்தம் செய்து கொள்ளும் படியாகவும் செய்ய வேண்டும் என்றும் கோரினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories