ஹைதராபாதில் சோனூசூட் பெயரில் உணவகம்! வியாபாரம் அமோகம்!

sonusood
sonusood
  • ஹைதராபாதில் சோனூசூட் பெயரில் உணவகம். வியாபாரம் அமோகம்.
  • பேகம்பேட்டில் உள்ள சிறிய ஃபாஸ்ட்ஃபுட் சென்டருக்கு சென்ற சோனூசூட். வீடியோ வைரல்.

‘சைனா பாஸ்ட்புட்’ சென்டர் கொரோனா காரணமாக நஷ்டத்தில் ஓடியது. அதன் பெயரை மாற்றி சோனூசூட் சென்டர் என்று மாற்றியபின் இப்பொழுது வியாபாரம் படுஜோராக நடக்கிறது. அங்கு சென்று சமையல் செய்த சோனூசூடைப் பார்த்து மகிழ்ந்து போன உள்ளூர் மக்கள்.

கொரோனா பரவலின் போது ஏழைகளுக்கு உதவி புரிந்த உயர்ந்த மனதைக் கொண்ட சினிமா நடிகர் சோனுசூடுக்கு பல இடங்களில் சிலை வைத்து கோவில் கட்டி வழிபாடு நடக்கிறது. சிலர் தம் கடைகளுக்கு சோனூசூட் பெயரைச் சூட்டி உள்ளார்கள். சிலர் தம் பிறந்த குழந்தைகளுக்கு அவர் பெயரைச் சூட்டி மகிழ்கிறார்கள்.

sonusood1
sonusood1

ஹைதராபாத் பேகம்பேட்டில் ஒருவர் சோனூசூட் பாஸ்ட் ஃபூட் சென்டர் என்ற பெயரில் சிறிய உணவகம் நடத்துகிறார். அந்த ஃபாஸ்ட் புட் சென்டருக்கு சோனூசூட் சர்ப்ரைஸ் விசிட் செய்தார். உணவகத்தின் முதலாளியுடன் அங்கிருந்தவர்கள் அனைவரும் சோனூசூடைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

இதற்கு முன்னர் அதற்கு சைனா ஃபாஸ்ட ஃபுட் சென்ட்ர் என்ற பெயர் இருந்தது. சைனா என்ற பெயர் இருந்ததால் கொரோனா பின்னணியில் அவருடைய வருமானம் விழுந்து விட்டது.

sonusood2
sonusood2

அதே நேரத்தில் ஏழைகளுக்கு உதவி புரிந்து ரியல் ஹீரோவாக பெயர்பெற்ற சோனூசூடின் பெயரை சென்டருக்கு வைத்தார். அதனால் அவருக்கு மீண்டும் கிராக்கி அதிகம் ஆகி வியாபாரம் பன்மடங்கு பெருகியது. சோஷல் மீடியாக்கள் மூலம் இந்த விஷயத்தை சோனூசூட் அறிந்து கொண்டு அங்கு சென்று அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

அந்த பாஸ்ட்புட் சென்டரில் அவருக்குப் பிரியமான ஃப்ரைட் ரைஸ், மன்சூரியன் உணவுகளை உண்டு மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறி மகிழ்ந்தார். அங்கு சில உணவுகளை கிண்டிக் கிளறி வந்திருந்த ரசிகர்களை மகிழ்வித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories