அஞ்சனாத்ரியில் தான் அனுமன் பிறந்தாரா? ஆராய ஒரு கமிட்டி ஏற்பாடு!

tirupati3
tirupati3

ஹனுமான் எங்கு பிறந்தார்? திருப்பதி ஏழு மலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி மலை தான் ஆஞ்சநேயரின் பிறந்த இடமா? அறிந்துகொள்வதற்கு அறிஞர்களின் கமிட்டி ஏற்பாடு செய்த டிடிடி.

திருமலையில் உள்ள ஏழு மலைகளில்தான் அஞ்சனீ புதல்வனான ஆஞ்சநேயர் பிறந்தார் என்று சில நாட்களாக சமூக வலைதளங்களில் கருத்துகள் சுற்றிவருகின்றன.

இந்த பின்னணியில் ஆஞ்சநேயர் உண்மையில் எங்கு பிறந்தார் என்று தெரிந்து கொள்வதற்கு புராணங்களையும் பிற நூல்களையும் பரிசோதிக்க சோதிக்க வேண்டும் என்று இதற்கு முன்பாகவே திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இப்போது அண்மையில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஈஓ ஜவஹர் ரெட்டி இதுகுறித்து அறிஞர்களோடு கூட்டம் ஏற்பாடு செய்தார்.

ஆஞ்சநேய ஸ்வாமியின் ஜென்மஸ்தலம் திருமலை ஏழு மலைகள்தான் என்று புராணங்கள் கூறுகின்றன என்று அந்த கூட்டத்தில் பங்குபெற்ற அறிஞர்கள் ஈஓவின் பார்வைக்கு எடுத்து வந்தார்கள்.

இது தொடர்பாக அவர் பேசுகையில் சில கோவில்களின் தல புராணங்களின் ஆதாரமாக வெவ்வேறு இடங்களை அனுமானின் பிறந்த இடங்களாக பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கூறினார்.

இந்தப் பின்னணியில் புராண, வரலாற்று, கலாச்சார, பழக்கவழக்கங்களின் கண்ணோட்டத்தில் ஆஞ்சநேய சுவாமி ஏழுமலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி மலையில் தான் பிறந்தார் என்று பரிசோதனை செய்து நிரூபிப்பதற்கு அறிஞர்கள் கொண்ட ஒரு கமிட்டியை ஏற்பாடு செய்தார்.

நவீன காலத்தில் ஸ்ரீவாரி பக்தர்கள் அனைவருக்கும் அஞ்சனாத்ரி மலை மீது மேலும் பக்தி விசுவாசம் ஏற்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.

அஞ்சனி புத்திரனான ஆஞ்சநேயரின் ஜென்மஸ்தலம் திருமலை என்று நிரூபிப்பதற்கு தகுந்த ஆதாரங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் அறிஞர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

ஸ்காந்த புராணம், வராக புராணம், பத்ம புராணம், பிரம்மாண்ட புராணம், பவிஷ்யோத்தர புராணம் முதலிய புராணங்களில் இருக்கும் சுலோகங்களை பண்டிதர்கள் அந்த கூட்டத்தில் எடுத்துரைத்தார்கள். விரைவில் இது குறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்க முயற்சி செய்யவேண்டும் என்று ஈஓ தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories