அஞ்சனாத்ரியில் தான் அனுமன் பிறந்தாரா? ஆராய ஒரு கமிட்டி ஏற்பாடு!

tirupati3
tirupati3

ஹனுமான் எங்கு பிறந்தார்? திருப்பதி ஏழு மலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி மலை தான் ஆஞ்சநேயரின் பிறந்த இடமா? அறிந்துகொள்வதற்கு அறிஞர்களின் கமிட்டி ஏற்பாடு செய்த டிடிடி.

திருமலையில் உள்ள ஏழு மலைகளில்தான் அஞ்சனீ புதல்வனான ஆஞ்சநேயர் பிறந்தார் என்று சில நாட்களாக சமூக வலைதளங்களில் கருத்துகள் சுற்றிவருகின்றன.

இந்த பின்னணியில் ஆஞ்சநேயர் உண்மையில் எங்கு பிறந்தார் என்று தெரிந்து கொள்வதற்கு புராணங்களையும் பிற நூல்களையும் பரிசோதிக்க சோதிக்க வேண்டும் என்று இதற்கு முன்பாகவே திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இப்போது அண்மையில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஈஓ ஜவஹர் ரெட்டி இதுகுறித்து அறிஞர்களோடு கூட்டம் ஏற்பாடு செய்தார்.

ஆஞ்சநேய ஸ்வாமியின் ஜென்மஸ்தலம் திருமலை ஏழு மலைகள்தான் என்று புராணங்கள் கூறுகின்றன என்று அந்த கூட்டத்தில் பங்குபெற்ற அறிஞர்கள் ஈஓவின் பார்வைக்கு எடுத்து வந்தார்கள்.

இது தொடர்பாக அவர் பேசுகையில் சில கோவில்களின் தல புராணங்களின் ஆதாரமாக வெவ்வேறு இடங்களை அனுமானின் பிறந்த இடங்களாக பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கூறினார்.

இந்தப் பின்னணியில் புராண, வரலாற்று, கலாச்சார, பழக்கவழக்கங்களின் கண்ணோட்டத்தில் ஆஞ்சநேய சுவாமி ஏழுமலைகளில் ஒன்றான அஞ்சனாத்ரி மலையில் தான் பிறந்தார் என்று பரிசோதனை செய்து நிரூபிப்பதற்கு அறிஞர்கள் கொண்ட ஒரு கமிட்டியை ஏற்பாடு செய்தார்.

நவீன காலத்தில் ஸ்ரீவாரி பக்தர்கள் அனைவருக்கும் அஞ்சனாத்ரி மலை மீது மேலும் பக்தி விசுவாசம் ஏற்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.

அஞ்சனி புத்திரனான ஆஞ்சநேயரின் ஜென்மஸ்தலம் திருமலை என்று நிரூபிப்பதற்கு தகுந்த ஆதாரங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் அறிஞர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

ஸ்காந்த புராணம், வராக புராணம், பத்ம புராணம், பிரம்மாண்ட புராணம், பவிஷ்யோத்தர புராணம் முதலிய புராணங்களில் இருக்கும் சுலோகங்களை பண்டிதர்கள் அந்த கூட்டத்தில் எடுத்துரைத்தார்கள். விரைவில் இது குறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்க முயற்சி செய்யவேண்டும் என்று ஈஓ தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories