திராவிட நாடு சாத்தியமா?

dravidam - 2026

தனி தமிழ்நாடு என்ற கோரிக்கை அண்ணா காலத்திலேயே இருந்தது. தற்போது மீண்டும் திராவிட நாடு என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் 22 மாநிலங்களில் பாஜக ஆட்சி இருந்தாலும் தென்னிந்தியாவில் பாஜகவின் ஆட்சி இல்லை. தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுவை மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜக எதிர்ப்பு கோஷம் அதிகம் உள்ளது. இந்த நிலையில் தற்போது திடீரென தென் மாநிலங்கள் இணைந்து திராவிட நாடு என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றன. திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தென் மாநிலங்கள் இணைந்து திராவிட நாடு என்ற கோரிக்கை வந்தால் திமுக அதை ஆதரிக்கும் என்று கூறியுள்ளார். இது சாத்தியமா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

திராவிட நாடு என்று இவர்கள் குறிப்பிடும் இந்த ஐந்து மாநிலங்கள் முதலில் ஒற்றுமையாக இருக்கின்றதா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி பிரச்சனை தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் உள்ளது. ஆந்திராவில் இரு பிரிவினர்களுக்குள் ஏற்பட்ட வேறுபாட்டால்தான் தெலுங்கானா பிரிந்தது. தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் முல்லை பெரியாறு உள்பட பல பிரச்சனைகள் உள்ளது. இவ்வாறு இந்த ஐந்து மாநிலங்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது பாஜக எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டுமே வைத்து ‘திராவிட நாடு’ என்பதை கொண்டு வர முடியுமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

மேலும் தற்போதைய புதிய கட்சிகள் திராவிடம் என்ற சொல்லை கட்சியின் பெயராக வைப்பதையே தவிர்த்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை இதற்கு சான்று. திராவிடம் பெயரில் கட்சி ஆரம்பித்த வைகோ, விஜயகாந்த் ஆகியோர் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டனர். அதிமுகவும் விரைவில் காணாமல் போகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திராவிடம் என்ற சொல்லை கடந்த ஐம்பது ஆண்டுகளாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வந்தது போதும், இனி திராவிடமே வேண்டாம் என்று தான் பெரும்பாலான மக்களின் எண்ணமாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Entertainment News

Popular Categories