spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமோடி ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

மோடி ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

- Advertisement -

உபி தேர்தலில் பாஜக படு தோல்வி அடைந்து விட்டது. பீஹாரிலும் தோல்வி. இது வரை நடந்த இடைத்தேர்களில் எல்லாமே பிஜேபி பெரும்பாலும் தோல்வியே அடைந்துள்ளது. வட கிழக்கு மாநில வெற்றிகள் பிஜேபி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. ஏற்கனவே ராஜஸ்தானில் பிஜேபி தோல்வியை எதிர் நோக்கியுள்ளது. இன்னும் மத்திய பிரதேசத்திலும், சட்டீஸ்கரிலும் பிஜேபி மீண்டும் ஜெயிக்குமா என்ற நிச்சயமற்ற நிலை.

உபியில் மாயாவதியும், முலயமும், காங்கிரஸும் சேர்ந்து விட்டார்கள். மஹராஷ்டிரத்தில் காங்கிரஸும் சரத் பவாரும் சேரப் போகிறார்கள். சிவசேனா விலகி விட்டது. ஜார்க்காலாண்டில் காங்கிரஸும் மாநிலக் கட்சிகளும் சேரப் போகின்றன. மே வங்கத்தில் காங்கிரஸும் மம்தாவும் சேரப் போகிறார்கள். ஆந்திரத்திலோ இருந்த கூட்டணியும் ஓடிப் போய் விட்டது. கர்நாடாகாவில் காங்கிரஸும் தேவகவுடாவும் சேரலாம். காஷ்மீரில் கூட்டணி விலகக் காத்திருக்கிறது. பீஹாரில் முஸ்லீம்கள் ஸ்ட்ராடஜிக்கலாக ஓட்டளிக்கிறார்கள். இன்னும் என்ன மிச்சமிருக்கிறது?

ஆக ஒட்டு மொத்த இந்தியாவிலும் எதிர்க் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு பா ஜ க வை எதிர்த்து வரும் 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போகின்றன. அப்படி போட்டியிட்டால் பிஜேபி உபி, ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்க்காண்ட், கர்நாடகா என்று ஏற்கனவே ஜெயித்த இடங்களில் தோற்கும் அவை போக மீதமுள்ள தமிழ்நாடு, கேரளா, ஒரிஸ்ஸா, மே வ ஆகிய மாநிலங்களில் பிஜேபிக்கு எதுவும் கிடையாது. ஆக வரும் 2019 தேர்தலில் பிஜேபி தோற்று விடும் மோடி அத்தோடு ஒழிந்து விடுவார் என்கிறார்கள்

பிஜேபி தோற்க வேண்டும் என்பதை விடவும் மோடி எப்படியாவது ஒழிய வேண்டும் என்பதே இவர்களது ஒரே குறி. அதற்காக எவருடனும் கூட்டணி வைக்கவும் எதைச் செய்யவும் சோனியாவும், கம்னியுஸ்டுகளும் பிற மாநிலக் கட்சிகளும் தயாராக இருக்கிறார்கள்.

மேற்கண்ட கூட்டணி வாய்ப்புகளுக்காகவும் அதன் மூலமாக பிஜேபியும் மோடியும் ஒழிந்து விடுவார்கள் என்பதற்காகவும் பலரும் இப்பொழுதே கும்மாளம் இடுகிறார்கள், கொண்டாடத் துவங்கி விட்டார்கள். ஒழிந்தாண்டா மோடி என்ற ஆவேசமான பேய்க் குரல்கள் எங்கும் ஊளையிடுகின்றன. மோடியின் தோல்வியைக் கொண்டாடுபவர்கள் யார், யார்?

1. ஊழல் ராணி இத்தாலிய சோனியாவின் அடிமைகள். இவர்களுக்கு சோனியா ஆட்சியில் காங்கிரஸ் இருந்தால் மட்டுமே தாங்களும் காசு அடிக்க முடியும். அப்படி பல பில்லியன் டாலர்கள் சேர்த்து விட்ட பீ. ச்சீ களும் கபில் சிபல்களும் சகலவிதமான ஊழல் காங்கிரஸ்காரர்களும் நாக்கில் எச்சில் ஒழுகக் காத்திருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை எப்படியாவது மோடி அகற்றப் பட வேண்டும் எவர் வந்தாலும் தங்கள் கொள்ளைகளைக் குறையாமல் அடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள் கொண்டாடுகிறார்கள். இத்தாலிய சோனியாவுக்கு புடவை துவைக்கவும் அவளது மூளை இல்லாத பையனின் ஷூவுக்குப் பாலீஷ் போடவும் நேருவிய அடிமைகள் காத்துக் கிடக்கிறார்கள்.

2. கேரளாவில் மட்டுமே தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கும் கொலை வெறி பிடித்த கம்யுனிஸ்டு மிருகங்களும் சீன, ரஷ்ய உளவாளிகளும் அடிமைகளும் இந்தியா அடியோடு அழிய வேண்டும் என்று நினைக்கும் சகலவிதமான கம்யுனிசாதிகளும் வாயில் ரத்தம் வழிய வெறியோடு காத்திருக்கிறார்கள் மோடி ஒழிய. மோடி ஒழிந்தால்தான் இந்தியாவை கொள்ளையடித்து அதை ஏழை நாடாகவே எப்பொழுதும் வைத்திருக்கலாம் அதன் மூலமாக மட்டுமே தங்களது எஜமான் சீனா வலுவாக இருக்கும் ஆகவே இந்தியா ஒழிய வேண்டும் இந்தியா ஒழிய வேண்டுமானால் மோடி ஒழிய வேண்டும் ஆகவே அவர்களும் கொண்டாடுகிறார்கள்

3. இந்தியாவில் நிலையான ஆட்சி அமைந்து விட்டால் முலாயம், மம்தா, ஷரத் பவார், மாயாவதி, கருணாநிதி ஸ்டாலின், மாறன்கள், லல்லுக்கள் ஆகியோர் தாங்கள் தொடர்ந்து கொள்ளையடித்து தங்கள் குடும்பங்களுக்கு இன்னும் பல கோடி சேர்க்க முடியும் ரவுடி ராஜ்யம் நடத்த முடியும் தங்களது ஜாதி வெறியை நிறுவ முடியும் என்பதினால் அவர்களும் மோடி அழியக் காத்திருக்கிறார்கள். தாங்கள் ஜெயிலுக்குப் போகாமல் இருக்கவும் ஏற்கனவே போனவர்கள் வெளியே வரவும் எப்படியாவது மோடி ஒழிய வேண்டும். அதற்காக அந்த நாளை எதிர்பார்த்து தன் பரம வைரியே என்றாலும் கூட கூட்டணி வைத்து காத்துக் கிடக்கிறார்கள் வெறித்தனமான பேயாட்டங்களுடன்

4. இவை போக இந்தியாவின் ஊடக வேசிகள் அனைவரும் தங்கள் எச்சில் எலும்புகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அறமில்லாத அடிப்படை நேர்மையில்லாத அத்தனை எழுத்தாளர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொள்ளைக்காரர்களும் நக்சல்களும், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களும் தப்பித்துச் சென்று லண்டனில் ஒளிந்திருப்பவர்களும் காத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே மோடி அழிந்தால் மட்டுமே எதிர்காலம் ஆகவே கொண்டாட்டங்களுடன் காத்திருக்கிறார்கள்

5. இந்தியாவில் தங்களது நிதி நிலமை முடக்கப் பட்டு விட்ட மிஷநரிகள் ஆத்திரத்துடன் காத்திருக்கிறார்கள். தாங்கள் நினைத்த பொழுது குண்டுகள் வைத்து இந்தியர்களைக் கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மதமாற்றம் செய்ய முடியாத மிஷநரிகள் மோடியை கொன்றாவது ஒழிக்க வேண்டும் என்று சர்ச்சுகளில் பிரார்த்தனை செய்து காத்திருக்கிறார்கள்

6. சீனாவும், பாக்கிஸ்தானும் இந்தியாவில் தங்களுடைய விசுவாசமான கம்னியுஸ்டுகள் காங்கிரஸ்காரர்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் மூலமாகவும் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கவும் இந்தியாவைத் துண்டாடவும் காத்திருக்கின்றன. இந்த நாடுகளின் விருப்பம் இந்தியாவின் பேரழிவு மட்டுமே அது மோடி இருக்கும் வரை சாத்தியமில்லை. ஆகவே மோடியை எப்படியாவது எவ்வளவு செலவு செய்தாவது அழிக்கக் காத்திருக்கிறார்கள்

7. தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான பிரிவினைவாதிகளும் அவர்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசியெறியும் எஜமானர்களும் காத்திருக்கிறார்கள். இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரித்து பலவீனப் படுத்த விரும்பும் அத்தனை நாசகார சக்திகளும் கொண்டாட்டங்களுடன் காத்திருக்கின்றன

8. நேற்று மோடியை ஆதரித்து விட்டு இன்று உடனே அவர் எதையும் செய்யவில்லை என்று சொல்பவர்களும் வரிவிலக்கு அளிக்கவில்லை என்று சொல்லும் ஆட்களும் ஊழல்வாதிகளை அவர் தண்டிக்கவில்லை என்று சொல்பவர்களும் மோடி ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்று கூசாமல் எதைப் பற்றியும் தெரியாத மூடர்களும் நாங்கள் டிமானிடைசேஷனின் பொழுது க்யூவில் நின்றோம் என்று சொல்லும் நடுத்தர வர்க்கங்களும் அரச மரத்தைச் சுற்றி வந்து விட்டு அடி வயிற்றைத் தடவிப் பார்க்கும் பொறுமை இல்லாதவர்களும் தற்குறிகளும் நிர்மூடர்களும் மோடி எதிர்ப்பு என்றால் பெருமை என்று நினைப்பவர்களும் தனித் தமிழ்நாட்டு மூடர்களும் இன்னும் பல பொது அறிவில்லாத மூடர்களும் மோடி ஒழிய வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவைச் சுற்றியும் இவை போன்ற வல்லூறுகள் பிணம் தின்னிக் கழுகுகள் இந்தியாவின் சதைக்காகவும் எலும்புக்காகவும் எண்ணற்ற நரிகளும் ஓநாய்களும் காத்திருக்கின்றன.

சரி இத்தனை பிணம் தின்னும் கழுகுகளும் எதற்காக காத்திருக்கின்றன? மோடியும் பிஜேபியும் அழியுமானால் என்னென்ன நடக்கப் போகின்றன?

1. வலிமையற்ற கொள்ளைக்காரர்களினால் சீன பாக்கிஸ்தானியக் கைக்கூலிகளினால் ஆன அரசாங்கம் நிலையற்ற இந்தியாவை உருவாக்கும்

2. இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் முடிவுக்கு வந்து விடும். ஜிடிபி வளர்ச்சி நெகட்டிவ் ஆகி விடும். அந்நிய செலவாணி கையிருப்பு அதல பாதாளத்துக்குப் போய் விடும். ஸ்டாக் மார்க்கெட் பாதாளத்துக்கும் கீழே போய் சாமான்யர்களின் சேமிப்புகள் காணாமல் போய் தெருவில் நிற்பார்கள்

3. மோடி அரசாங்கம் மேற் கொண்டு வரும் எண்ணற்ற பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சாகர் மாலா, நெடுஞ்சாலைத் திட்டம், வட கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சித் திட்டங்கள், நதி நீர் இணைப்புத் திட்டங்கள், தொழில் வளர்ச்சிகள், மேக் இன் இண்டியா தயாரிப்புகள், டிஜிட்டல் இண்டியா, ஆதார் மூலம் ஊழல் ஒழிப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் என்று அனைத்து திட்டங்களும் அப்படியே இழுத்து மூடப் படும். வாஜ்பாய் தங்க நாற்கரத் திட்டம் அடுத்து காங்கிரஸ் கூட்டணி அரசு வந்தவுடன் அதில் லஞ்ச ஊழலை எதிர்பார்த்த டி ஆர் பாலுவினால் 5 வருடங்களுக்குத் தடைப் பட்டது நினைவிருக்கலாம். இந்தியா சகல துறைகளிலும் பல பத்தாண்டுகளுக்கு பின்னால் தள்ளப் படும்

4. இப்பொழுது குறைந்துள்ள பண வீக்கம் அதிகரிக்கும். விலைவாசிகள் ஏறும். கருப்புப் பணம் ஏறும் அதன் மூலமாக செயற்கையாக ரியல் எஸ்டேட் விலைகள் ஏறும். சாமான்யர்கள் பிச்சைக்காரர்களாக ஆக்கப் படுவார்கள். அரசியல்வாதிகள் மீண்டும் பெரும் பணக்காரராவார்கள். அவர்களின் கருப்புப் பணம் வெளி நாடுகளில் பத்திரமாகப் பதுக்கப் படும்

5. இந்தியா முழுக்க மீண்டும் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் தாக்கப் படும். குண்டுகள் வெடிக்கும். அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியாவார்கள். சீனாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவுக்குள் முழு உரிமைகள் அளிக்கப் படும். ஐ எஸ் ஐ பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி இந்துப் பெண்களை உங்கள் மனைவி அம்மா குழந்தைகளைக் கொடூரமாகக் கற்பழித்து சித்திரவதை செய்து கொல்வார்கள். அதை காங்கிரஸ் அரசும் கூட்டணி கட்சிகளும் ஓட்டுக்காக கண்டு கொள்ள மாட்டார்கள். மீண்டும் மும்பாய், டெல்லி, காசி, ஹைதரபாத் குண்டு வெடிப்புகள் நாடு முழுக்க நடக்கும். உடல் சிதறி இந்தியர்கள் கொத்துக் கொத்தாக சாவார்கள்

6. உங்கள் பிள்ளைகள் வேலையின்றி பிச்சை எடுக்கத் தள்ளப் படுவார்கள். பெண்களின் கற்பழிப்புகள் அதிகரிக்கும். நேற்று பீஹாரில் ஜெயித்த லாலு கட்சியின் எம் பி ஒரு ரேப்பிஸ்ட் என்பதை அறியுங்கள்.

7. காங்கிரஸை, திமுகவை, சிதம்பரத்தை விமர்சனம் செய்த அனைவரும் சிறையில் அடைக்கப் பட்டு சித்திரவதை செய்யப் படுவார்கள். கம்னியுஸ்டுகளை எதிர்ப்பவர்கள் கொடூரமாகக் கொல்லப் படுவார்கள். இன்று சோஷியல் மீடியாவில் மோடியை ஆதரிக்கும் அனைவரும் பழி வாங்கப் படுவார்கள்

மொத்ததில் நாடு நாசமாகப் போகும். இந்தியா இருண்ட காலத்துக்குத் தள்ளப் படும். மீண்டும் லாலு, முலயம், கருணாநிதி, மாறன், கனிமொழி, தேவ கவுடா, மம்தா ஆகியோரின் அராஜக ஊழல் ஆட்சி பல மடங்கு அதிகரித்து முட்டாள் ராகுல் தலமையில் அரங்கேறும். வன்முறையும், ஜாதி மதக் கலவரங்களும் இஸ்லாமிய பயங்கரவாதங்களும் கிறிஸ்துவ மத வெறிகளும் இந்தியா முழுக்கப் பேயாட்டம் போடும். இனி ஒரு முறை மோடி வந்து விட்டால் என்ன செய்வது என்பதற்காக இன்னும் அசுர வேகத்தில் இந்தியா சுரண்டப் படும். மோடி அமித்ஷா போன்றோர் சிறை வைக்கப் படுவார்கள் அல்லது கொல்லப் படுவார்கள். தேசீய வாதிகள் அனைவரும் இனம் கண்டு ஒழிக்கப் படுவார்கள். அவுரங்கசீப்பின் ஆட்சியை விட மோசமான ஐ எஸ் ஐ யை விட பல மடங்கு அரக்கத்தனமான சிரியாவை விட மோசமான நிலையை இந்தியா அடையும்.

இதைத்தானா எதிர் பார்க்கிறீர்கள்? வளமான அமைதியான வளர்ச்சியான ஊழலற்ற அராஜகமற்ற கலவரமில்லாத குண்டு வெடிப்பில்லாத இந்தியாவை எதிர்பார்க்கும் இந்தியாவின் ஒற்றுமையையும் தேசீயத்தையும் விரும்பும் இந்தியாவை இந்த சகல விதமானநாசகார அழிவு சக்திகளிடம் இருந்து மீட்க்க விரும்பும் வளமான வலிமையான பொருளாதார விஞ்ஞான சக்தி மிகுந்த பாரத தேசத்தை நம் பிள்ளைகளுக்கும் வருங்கால சந்ததியினருக்கும் விட்டுச் செல்ல விரும்பும் நாம் ஒவ்வொருவரும் செய்யக் கூடியது என்ன?

அபாயகரமான மோசமான பயங்கரமான சக்திகள் இன்று ஒன்று கூடி வருகின்றன. இவர்களை எப்படி நாம் எதிர் கொள்ளப் போகிறோம். இதில் இருந்து மோடி அரசை மட்டும் அல்லாமல் இந்தியாவையும் நம் எதிர்காலத்தையும் எப்படி பாதுகாக்கப் போகின்றோம்? நாம் என்ன செய்ய வேண்டும்? அப்படி ஒரு வேளை தோற்றால் அது மோடி மட்டும் அல்ல பிஜேபி கட்சி மட்டும் அல்ல நம் பிள்ளைகளின் எதிர்காலமும் நம் எதிர்காலமும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலமும் அத்துடன் சேர்ந்தே அழிந்து விடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவை நேசிக்கும் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யப் போகிறோம். கூட்டமாக வரும் இந்த அரக்கர்களை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம். இது கலிகாலம் கண்ணன் வரப் போவதில்லை அரக்கர்களை அழிக்க. நாம்தான் விசுவரூப தரிசனம் எடுக்க வேண்டும். நாம் செய்ய வேண்டிய கடமைகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னே வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

அப்படித் தோற்றால் அது அந்த மாமணியின் தோல்வியாக மட்டும் இருக்காது நம் அனைவரது அழிவின் மீது மட்டுமே இருக்கும் என்பதை உணர்வோம். எழுவோம். பாரதம் காப்போம்

கருத்து / கட்டுரை: ச.திருமலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe