உட்கார்ந்திருப்பது புகை பிடிப்பதை விட மோசமானது: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

IMG 20180320 WA0000 - 2026

புகை பிடிப்பதால் பல்வேறு நோய்கள் வருகிறது என்று கூறி பார்த்திருக்கின்றோம். ஆனால் ஒரே இடத்தில் 6 மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்திருப்பது ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பதைவிட மோசமானது என்று ஆய்வு ஒன்று கூறுகின்றது. வெகுநேரம் உட்கார்ந்தே இருப்பதால் கொலஸ்ட்ரால், கொழுப்பு அதிகரித்து இதயநோய்க்கு வழிவகுப்பதாக அந்த ஆய்வு மேலும் கூறுகின்றது. மேலும் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களை சர்க்கரை நோயும் எளிதில் பிடித்து கொள்கிறது.

ஐடி உள்பட பல அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் கிட்டத்தட்ட 8 மணி நேரம் உட்கார்ந்து கொண்டே பணிபுரிவதால் கைநிறைய சம்பளம் வாங்குவது மட்டுமின்றி நோய்களை வாங்கி கொண்டு வருகின்றனர். இதனை தவிர்த்திட அவ்வப்போது எழுந்து சிறுசிறு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதிக நேரம் உட்கார்ந்தே பணி செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன தெரியுமா?

1. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை எழுந்து ஓரிரு நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய வேண்டும்

2. ஒரு சிறிய வேலை, அல்லது சந்திப்பு என்றால் எழுந்து நின்றே முடிந்தவரை முடிக்கலாம்

3. ஒருசில பணிகளை நடந்து கொண்டே செய்ய முடியுமா? என்று பாருங்கள்

4.உட்கார்ந்து கொண்டிருக்கும்போது நேரம் கிடைக்கும்போது சிறுசிறு உடற்பயிற்சிகளை செய்யலாம்

5. அவ்வப்போது பொழுது போக்கு மையத்திற்கு சென்று உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

Topics

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Entertainment News

Popular Categories