December 5, 2025, 6:38 PM
26.7 C
Chennai

3வது அணி இன்னொரு மக்கள் நல கூட்டணியா?

makkal nala - 2025

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இல்லாத ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என்று தமிழகத்தில் ‘மக்கள் நல கூட்டணி’ என்ற அமைப்பு தோன்றியது. ஆரம்பத்தில் இந்த கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைப்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் தோன்றினாலும் தேர்தல் நெருங்க நெருங்க இந்த கூட்டணி தேறாது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வந்தனர். இந்த கூட்டணியில் கடைசி நேரத்தில் முதல்வர் வேட்பாளராக இணைந்தார் விஜயகாந்த் . இந்த கூட்டணி தேர்தலில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

இந்த நிலையில் இதேபோன்று தற்போது காங்கிரஸ் , பாஜக இல்லாத 3வது அணியை அமைக்கவிருப்பதாக ஒரு குரூப் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டாலும், அவை இரண்டும் தேசிய கட்சிகள். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த இரண்டு கட்சிகளுக்கு ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உண்டு. எனவே இந்த இரண்டும் இல்லாத கூட்டணி தேறுமா? என்பதே கேள்விக்குறிதான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு கூட்டணி என்றால் அகில இந்திய அளவில் ஒரு புகழ் பெற்ற தலைவர் தேவை. மோடி, ராகுல்காந்தி போல் 3வது அணியில் இந்தியா முழுவதிலும் பெயர் வாங்கிய ஒரு தலைவர் இல்லை. மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு பெற்றவர்கள். எனவே இந்த கூட்டணி மக்கள் நல கூட்டணி போன்று மாறுமா? அல்லது இரண்டு தேசிய கட்சிகளுக்கும் அதிர்ச்சி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories