புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும். #அமிர்தகாலத்தில் #வளர்ச்சியடைந்தபாரதம்2047
காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது. காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும்.
காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும். #அமிர்தகாலத்தில் #வளர்ச்சியடைந்தபாரதம்2047
காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது. காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும்.
காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
ஈஷா யோகா மையத்தின் மஹா சிவராத்ரி விழா மற்றும் மாவட்ட பாஜக., அலுவலகங்களை திறந்து வைப்பதற்காக கோவைக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சால்வை
தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவரின் உத்தரவு இன்று வெளியானது முதல், தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.
மோடி தமிழகத்தின் பக்கம்
மோடி தமிழகத்தின் பக்கம் இருக்கிறார் ஆனால், தமிழகம் மோடியின் பக்கம் இருக்கவேண்டும் அது தான் நியாயம் என்றும் ஏன் தமிழகம் மோடியின் பக்கம்...
புதிய பாரதம் - பெண்களுக்கு விடுதலை
அடுப்பூதும் பெண்கள் புகையின் கொடுமையிலிருந்து விடுதலையடைய நரேந்திர மோடி அரசு கொண்டு வந்தத் திட்டம் உஜ்வாலா. அனைத்துக் குடும்பங்களுக்கும் கேஸ்...
வெங்காய விலையேற்றத்துக்கு வாங்கும் மக்களையும், விளைவிக்கும் விவசாயிகளையும், விற்கும் வியாபாரிகளையும் குற்றம் சாட்டி
பதுக்கல்காரர்களை கொள்ளையடிக்க விட்டது காங்கிரஸ் அரசு.
பதுக்கல்காரர்களை கட்டுபடுத்தி சாமான்ய மக்களுக்கு வாழ்வு கொடுத்தது...
குமரி மாவட்ட மக்களே சிந்திப்பீர் - சாதனை நாயகன்
பொன் இராதாகிருஷ்ணன் தந்தது கல்லூரியும், சாலையும், பாலமும், இரயிலும், துறைமுகமும், மீனவர் நலனும்
காங்கிரஸ் திமுக கூட்டணி கொடுத்தது...
இளைஞர்களின் சக்தியை முறைப்படுத்த புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க மோடி அரசு கொண்டு வந்த கடன் திட்டம் முத்ரா திட்டம். இந்தத் திட்டத்தினால் பயனுற்ற மாநிலங்களில்...
மீனவர் சிறைப்பட்டால் மீட்பவர் பொன்.இராதாகிருஷ்ணன்
மீனவர் பெயரைச் சொல்லி ஏமாற்றுவது காங்கிரஸ் திமுக கூட்டணி
யாருக்கு உங்கள் ஓட்டு?
வாக்களீப்பீர் தாமரைக்கே!
மேலும் பல வீடியோக்களுக்கு..
www.shreetv.tv
ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண...
வலிமையான பாரதத்திற்கு ஆரோக்கியமான மக்களே அடித்தளம் என்பதை உணர்ந்து மோடி அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நரேந்திர மோடி அரசு மக்களின் ஆரோக்கியத்திற்காக மேற்கொண்ட...