Author: Dhinasari Reporter
திருவண்ணாமலை கலெக்டர் முற்றுகை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.கந்தசாமிக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டம் அலுவலக கண்ணாடி உடைக்கப்பட்டது. அரசு உழியர்களை கலெக்டர் மரியாதை குறைவாக நடதுவதாகவும் கலெக்டர் கீழ் உள்ள அதிகாரிகள் மரியாதை குறைவாக...
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் கைது: சென்னை காவல்துறை அதிரடி அறிவிப்பு
சென்னை சாலைகளில் பள்ளி செல்லும் சிறுவர்கள் வேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி வருவதால் பல விபத்துக்கள் நடப்பதாக அடிக்கடி போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்த விபத்தால் சாலையில் நடந்து செல்லும்...
காவிரி ஆணையம் இல்லையென்றால் சுங்கச்சாவடி கட்டணமும் இல்லை: வேல்முருகன்
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்ததோடு அதற்கு ஆறு வார காலக்கெடுவும் விதித்துள்ளது. ஆனால் அந்த ஆறு வார காலம் வரும் 29ஆம்...
ரூ.100 லஞ்சம் கேட்ட போலீசை முற்றுகையிட்ட காவல்துறையினர்: சென்னை அருகே பரபரப்பு
போக்குவரத்து காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் ரூ.100, ரூ.200 என லஞ்சம் கேட்பதாக பல குற்றச்சாட்டுக்கள் தமிழகம் முழுவதும் எழுந்து வரும் நிலையில் சென்னை வேளச்சேரி அருகே போக்குவரத்து காவலர்கள் நான்கு பேர் வாகன...
அம்பேத்கர் குறித்த சர்ச்சை டுவீட்: ஹர்திக் பாண்டியா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் மீது எம்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு ஜோத்பூர் மாவட்ட எஸ்.சி/எஸ்.டி...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பொதுச்செயலாளர் யார்? தினகரன் அறிவிப்பு
அதிமுகவின் தனி அணியாக செயல்பட்டு வந்த டிடிவி தினகரன் சமீபத்தில் மதுரையில் நடந்த பிரமாண்டமான கூட்டம் ஒன்றில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை ஆரம்பித்தார். இந்த அமைப்பு தற்காலிகமானது என்றும்,...
200 படங்களுக்கும் மேல் படத்தொகுப்பு செய்த டி.ஆர்.சேகர் காலமானார்.
பழம்பெரும் எடிட்டர் டி.ஆர்.சேகர் அவர்கள் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 22) காலை 6 மணியளவில் காலமானார். 81 வயதாகும் இவருக்கு சுந்தரி சேகர் என்ற...
திருவண்ணாமலை கோயில் யானை மரணம்!
திடீரென நேற்று இரவு யானை காலமானது. இந்த செய்தி கேட்டு, கோயிலுக்கு வரும் அன்பர்கள், பெரிதும் துயர் அடைந்தனர். காலை முதல் யானை ருக்குவின் உடலைப் பார்க்க
ஆசிரியர் அந்தோணிசாமி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியின் கணினி ஆசிரியராக பணியாற்றிவர் அந்தோணிசாமி. இவர் 3 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றியுள்ளார்.
எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் பதவி நீக்கம்
ஏப்ரல் 1-ம் தேதிக்குள் கல்லூரி முதல்வரை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. கூடுதல் தகுதி உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு நிர்மலா முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
சசிகலா அளித்த பிரமாண பத்திரம் தகவல் -விசாரணை ஆணையம் மறுப்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா அளித்த பிரமாண பத்திரம் என ஆங்கில நாளிதழில் வெளியான தகவல்கள் தவறானது என ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து ஆணையம் தெரிவித்திருப்பதாவது: ஜெயலலிதா...
துக்கிரிப்பாட்டி கதை கேள்விப்பட்டதுண்டா ?
என்ன ஆச்சர்யம்! அன்றைக்கே வயிற்றுவலி குறைந்து பிள்ளை எழுந்து நிற்கும் அளவு சக்தி பெற்றான். இதன் பிறகு, ராமநாமம் ஜெபிக்கும் அவளை துக்கிரிப்பாட்டி என்று அழைத்தோமே என ஊர்மக்கள் வருந்தினர். ராமநாம பாட்டி என்று பக்தியோடு அழைக்கத் தொடங்கினர். பாட்டியும் செல்வாக்கோடு வாழத் தொடங்கினாள்.
