December 5, 2025, 3:18 PM
27.9 C
Chennai

அம்பேத்கர் குறித்த சர்ச்சை டுவீட்: ஹர்திக் பாண்டியா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு

pandya - 2025

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் மீது எம்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு ஜோத்பூர் மாவட்ட எஸ்.சி/எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்தார். அதில், “எந்த அம்பேத்கர்? அரசியல் சாசனத்தை வகுத்தவரா? அல்லது நாட்டில் இட ஒதுக்கீடு என்ற நோயை பரப்பியவரா? எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த டூவீட்டுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தனது சமூகத்தினரின் உணர்வுகளை பாண்டியாவின் டுவீட் புண்படுத்திவிட்டதாக டி.ஆர்.மேக்வால் என்பவ்ர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ‘ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் இத்தகைய ட்வீட்டை பதிவு செய்ததன் மூலம் இந்திய அரசியல் சாசனத்தை மட்டும் அவமதிக்கவில்லை அவர் சார்ந்த சமூகத்தில் உள்ள மக்களின் உணர்வுகளையும் பாண்டியா அவமதித்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த டுவீட் அம்பேத்கரை இழிவு படுத்துவதோடு வெறுப்பை பரப்புவதாகவும் சமூக பிளவு ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பதாகவும், இதற்காக பாண்டியாவுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஹர்திக் பாண்டியா மீது போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு ஜோத்பூர் மாவட்ட எஸ்.சி/எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories