Author: Dhinasari Reporter
Breaking News
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங்
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ள நிலையில் அடுத்ததாக அவர் இயக்குனர் ரவிகுமார் இயக்கும் விஞ்ஞான கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கவுள்ளார்
ரயில் நிலையங்களில் எல்.இ.டி விளக்கு ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் மிச்சம்
ரயில் நிலையங்களில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது. தொடர்ந்து ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த ஹாலஜன் விளக்குகள், மெர்குரி லைட், ஒளிரும் தன்மையுள்ள...
அரசு உயர்நிலை பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப விஜயகாந்த் கோரிக்கை
தமிழகத்தில் அரசு உயர்நிலை பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலை பள்ளிகளில் 1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நீண்டகாலமாக நியமிக்கப்படாமல் உள்ளது. மாணவர்களுக்கு பாடம் வாரியாக ஆசிரியர்களை...
ராமர் படத்தை அவமதித்த பேராசிரியர் ஜெயராமன் சிறையில் அடைப்பு
இந்த புகாரை விசாரணை செய்த போலீசார் இன்று பேராசிரியர் ஜெயராமனை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது ஒரு பேராசிரியரே இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டால் அவரிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.
ஆந்திராவுக்கு வக்காலத்தும் தமிழகத்திற்கு துரோகமும் செய்கிறாரா ஸ்டாலின்?
மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது தெலுங்கு மாநிலங்களான ஆந்திராவும், தெலுங்கானாவும் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர்...
தமிழக பயணம் முடிந்து திருவனந்தபுரத்தை நோக்கி செல்லும் ராம்ராஜ்ய ரதம்
கடந்த பிப்ரவரி மாதம் உத்தரபிரதேசத்தில் அம்மாநில முதல்வராக தொடங்கி வைக்கப்பட்ட ராமராஜ்ய ரதம் மகாராஷ்டிரா, கர்நாடகா , கேரளா உள்பட ஐந்து மாநிலங்கள் வழியாக பயணம் செய்து சமீபத்தில் தமிழகத்திற்குள் வந்தது.
இந்த ரதம்...
ஐந்து சமூக வலைத்தளங்களுக்கு தமிழில் வைக்கப்பட்ட புதிய பெயர்கள்
உலகில் உள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி என்றும், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த மொழி என்று புகழப்பட்டு வரும் தமிழ் மொழியில், புதிது புதிதாக எத்தனை...
திருக்கோயில் யானை அடக்கம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் யானை ருக்கு நேற்று இரவு மரணம் அடைந்தது. காலை முதல் யானை ருக்குவின் உடலைப் பார்க்க பெருவாரியாக மக்கள் குவிந்து தங்கள் கண்ணீர் அஞ்சலீயை செலுத்தி வந்தனர்....
திருவண்ணாமலை கலெக்டர் முற்றுகை
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.கந்தசாமிக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டம் அலுவலக கண்ணாடி உடைக்கப்பட்டது. அரசு உழியர்களை கலெக்டர் மரியாதை குறைவாக நடதுவதாகவும் கலெக்டர் கீழ் உள்ள அதிகாரிகள் மரியாதை குறைவாக...
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் கைது: சென்னை காவல்துறை அதிரடி அறிவிப்பு
சென்னை சாலைகளில் பள்ளி செல்லும் சிறுவர்கள் வேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி வருவதால் பல விபத்துக்கள் நடப்பதாக அடிக்கடி போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்த விபத்தால் சாலையில் நடந்து செல்லும்...
காவிரி ஆணையம் இல்லையென்றால் சுங்கச்சாவடி கட்டணமும் இல்லை: வேல்முருகன்
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்ததோடு அதற்கு ஆறு வார காலக்கெடுவும் விதித்துள்ளது. ஆனால் அந்த ஆறு வார காலம் வரும் 29ஆம்...
ரூ.100 லஞ்சம் கேட்ட போலீசை முற்றுகையிட்ட காவல்துறையினர்: சென்னை அருகே பரபரப்பு
போக்குவரத்து காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் ரூ.100, ரூ.200 என லஞ்சம் கேட்பதாக பல குற்றச்சாட்டுக்கள் தமிழகம் முழுவதும் எழுந்து வரும் நிலையில் சென்னை வேளச்சேரி அருகே போக்குவரத்து காவலர்கள் நான்கு பேர் வாகன...
