January 20, 2025, 5:06 PM
28.2 C
Chennai

ராமர் படத்தை அவமதித்த பேராசிரியர் ஜெயராமன் சிறையில் அடைப்பு

புதுக்கோட்டை அருகே ஆலங்குடி என்ற இடத்தில் உள்ள பெரியார் சிலையின் தலை சமீபத்தில் சேதப்படுத்தப்பட்டது. இந்த சிலை இந்து ஆதரவாளர்கள்தான் சேதப்படுத்தியதாக திமுகவினர் பொங்கி எழுந்தனர். ஆனால் கடைசியில் இந்த சிலையை உடைத்தவர் திமுகவை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் என்பது தெரியவந்தது

இந்த நிலையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியின் முன்பு கடந்த 20-ந் தேதி பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தின் போது ராமர் படத்தை பேராசியர் ஜெயராமன் அவமதித்ததாக தெரிகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பேராசிரியர் ஜெயராமன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது

இந்த புகாரை விசாரணை செய்த போலீசார் இன்று பேராசிரியர் ஜெயராமனை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது ஒரு பேராசிரியரே இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டால் அவரிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகிறது.

ALSO READ:  கோயில்களுக்கு அருகே இறைச்சிக் கடைகள்; அகற்ற நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...