வங்கி ஏய்ப்பில் அடுத்த அதிர்ச்சி! 8 வங்கிகளில் ரூ.1394 கோடி!

union bank india ubi ubi - 2026வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கும் வங்கி ஏய்ப்பு முறைகேடுகள் தொடர்பான தகவல்களில் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி உட்பட 8 வங்கிகளில் ரூ.1,394 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக வந்த தகவல். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருப்பதால், இது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

வங்கி அதிகாரிகள் உதவியுடன் நிதி மோசடி செய்யும் நிறுவனங்களின் வரிசையில் இப்போது இணைந்துள்ளது ஹைதராபாத்தைச் சேர்ந்த உட்கட்டமைப்பு நிறுவனமான டோடெம் இன்ப்ரா லிட்., (Totem Infrastructure Limited). இந்த நிறுவனம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 8 வங்கிகளில் ரூ.1,394 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, டொடெம் இன்ஃப்ரா லிட்., நிறுவனத்தின் உரிமையாளர் சலாலீத், கவிதா ஆகியோர் மீது, சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, தங்கள் வங்கியில் ரூ.304 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக அளித்த புகாரை அடுத்து சிபிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

இந்த நிறுவனம், சாலைகள் அமைப்பது, குடிநீர் திட்டங்களை மேற்கொள்வது, கட்டுமானங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. இந்தப் பணிகளைக் காட்டி வங்கிகளில் கடன் பெற்று, வாங்கிய கடனை அடைக்காமல் ஏய்த்து வந்தது. அதற்கு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கணக்கு காட்டி, பணத்தை வேறு வழிகளில் திருப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, வட்டி, கடன் ஆகியவற்றைச் செலுத்தாததால், கடந்த 2012 ஜூன் 30ல் வராக்கடனாக வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய சிபிஐ., இந்நிறுவனம் 8 வங்கிகளில் ரூ.1,394 கோடி மோசடி செய்திருப்பதை வெளிப்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories