பயங்கரவாதிகள் போரை அறிவித்துவிட்டார்கள்: திருச்சி படுகொலை அதன் வெளிப்பாடு: பொன்.ராதாகிருஷ்ணன்!
எங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள யுத்தத்தை எதிர்கொள்ள நாங்கள் தயார்… எதற்கும் ஒரு எல்லை உண்டு. எல்லை மீறி செயல்பட்டால் எல்லோருக்கும் ஒரு உயிர் தான்… தமிழக அரசும், காவல்துறையும் புரிந்து கொள்ள வேண்டும்…...
செய்திகள்… சிந்தனைகள்… – 27.01.2020
சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டு முஸ்லீம்கள் அராஜகம்.CAA வுக்கு எதிரான போராட்டங்களுக்கு PFI 120 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக JNU மாணவர்கள் தலைவி விஷம பேச்சு.கேரளாவில் உள்ள அனைத்து...
செய்திகள் சிந்தனைகள் 25.01.2020
வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து துண்டாக்குவோம். - CAA எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணி இதுவே டெல்லி ஷாகின்பாக் போராட்ட ஒருங்கிணைப்பாளர் பேச்சுசென்னையில் ஷாகின்பாக் போராட்டம் நேற்று முதல் தொடங்கியது. இராமநாதபுரம் மாவட்டத்தில் ...
செய்திகள்… சிந்தனைகள்… – 24.01.2020
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் CAA வுக்கு ஆதரவாக நோட்டிஸ் கொடுத்த பாஜகவினருக்கு முஸ்லீம்கள் கொலை மிரட்டல்.கம்பத்தில் தேனி எம்.பி ரவீந்திரநாத் கார் மீது முஸ்லீம்கள் தாக்குதல்.ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரி...
செய்திகள்… சிந்தனைகள்… – 23.01.2020
இராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு அவமதித்த கேவலமான நிகழ்விற்கு 50 ஆண்டுகள்சென்னையில் CAAவுக்கு ஆதரவான வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட பேனா கொடுத்தவரின் கடையை முற்றுகையிட்ட முஸ்லீம்கள்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு NIA வுக்கு...
அரசு கையில் ஆலயங்கள் – பெரிய கோவில் குடமுழுக்கு தமிழா? வடமொழியா?
தஞ்சை பெருவுடையார் கோவிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படவேண்டுமா? சமஸ்கிருத்ததில் நடத்தப்படவேண்டுமா? ஆவணங்களும், வரலாறும், விதிகளும் என்ன சொல்கிறது? என்பதை விளக்குகிறார் T.R.இரமேஷ்
செய்திகள்… சிந்தனைகள்… – 22.01.2020
ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் ஜூன்-1 முதல் அமல்படுத்தப்படும் - ராம்விலாஸ் பஸ்வான்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறமாட்டோம் - அமித்ஷா மீண்டும் உறுதி.அதிமுக வில் தகுதியுள்ள யாரும் முதலமைச்சராக...
செய்திகள்… சிந்தனைகள்… – 21.01.2020
பாஜக தேசிய தலைவராக J.P.நட்டா ஒருமனதாக தேர்வு.துக்ளக் விழாவில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது - ரஜினிகாந்த்.பரீக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களுடன் கலந்துரையாடினார் மோடி.ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்கு...
செய்திகள் சிந்தனைகள்… 20.01.2020
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை செல்லும் வழியில் சட்ட விரோத சர்ச் வருகிறதா?இலங்கைத் தமிழர் பகுதிகளில் உள்ள கோவில்களை இடித்து முஸ்லிம்கள் வெறியாட்டம்CAAவை நடைமுறைப்படுத்துவதை எந்த மாநில அரசாலும் தவிர்க்க முடியாது - கபில்சிபல்உஸ்மானிய...
செய்திகள்… சிந்தனைகள்… – 18.01.2020
பழனி நெய்காரப்பட்டியில் முஸ்லீம் தொழுகைக்காக ஜல்லிகட்டு விழா ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.உத்திரபிரதேச மாநிலத்தில் CAA தொடர்பான கலவரத்தில், இஸ்லாமியர்கள் சிறுவர்களுக்கு கல் எறிய பயற்சி கொடுக்கப்பட்டது அம்பலம்கர்நாடக மாநில...
செய்திகள் சிந்தனைகள்.. – 17.01.2020
எஸ்.எஸ்.ஐ வில்சனை கொன்ற பயங்கரவாதிகள் அமைப்பு மேலும் 20 போலீசாரை கொல்ல சதிகன்னியாகுமரி மாவட்டம் பிள்ளையார்புரத்தில் பொங்கல் கொண்டாட தடைகேரள கிறிஸ்தவர்களுக்கு லவ்ஜிகாத் பேராபத்தாக உருவெடுத்துள்ளது சிரியோ மலபார் பாதிரியார் வருத்தம்பிரபல...
செய்திகள்… சிந்தனைகள்… – 16.01.2020
களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் படுகொலை - இஸ்லாமிய பயங்கரவாதிகள் பிடிபட்டனர்.சபரிமலை திருவாபரணப் பெட்டி ஊர்வலப் பாதையில் மாமிசத்தை வெட்டிப் போட்ட விஷமிகள்.ஆந்திராவில் ஹிந்து வீடுகளை எரித்து இஸ்லாமியர்கள் வன்முறைஒருங்கிணைப்பு இல்லையென்றாலும் CAAக்கு எதிரான...
