பால. கௌதமன்

About the author

போலீஸ் அகாதமி தேர்வு எழுதிய 122 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் 119 பேர் தோல்வி!

நாட்டின் நான்கு தூண்களில் மிக முக்கியமான தூண் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு. மிகவும் அடிப்படையான சட்டம் ஒழுங்கு, உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற பாடங்களில் 90% தோல்வி அடைந்துள்ளது நாடு என்றுதான் குறிப்பிட வேண்டும்....

மீசையில்லாமல் தாடி வைக்கும் முஸ்லிம்கள்! அச்சுறுத்தவே அடையாளப்படுத்துகிறார்கள்!

மீசையில்லாமல் தாடி வைக்கும் முஸ்லீம்கள் பயங்கரவாதிகள்! அந்தத் தோற்றமே அச்சுறுத்தலாக உள்ளது! இந்தத் தோற்றத்தை அச்சுறுத்தலுக்காகவே அடையாளப்படுத்துகின்றனர்.பிற மதங்களுடன் மோதல் போக்கை உருவாக்கும் விதமான பத்வாக்களை அறிவிக்கும் இஸ்லாமிய மத குருமார்கள், தேச விரோதச்...

குப்பைகள் இல்லா முன்னோடி நகரம் ஆன சூரத்! பலன் அளித்த ‘மோடி’யின் திட்டம்!

மாநகரங்களில் கழிவுகளை அகற்றுவதிலும் நாற்றமில்லாமல் சாலைகளில் சிதறாமல், அறுவெறுப்பாக கண்களில் படாமல் கையாள்வதில் குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி முன்னோடியாக உள்ளது !பூமிக்கு அடியில் ஒன்றரை டன் குப்பையை கொள்ளும் அளவுக்கு அறைகள்...

அரசின் நிதி உதவி தேவையில்லை என அறிவித்து உண்ணாவிரதத்துக்கு அழைப்பாரா ஆர்ச் பிஷப்?

ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான அரசிடமிருந்து கிறிஸ்தவ கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி தேவையில்லை என்று அறிவித்துவிட்டு .உண்ணாவிரதம் இருக்க அழைப்பு விடுவாரா ரோஷக்கார தில்லி ஆர்ச் பிஷப் அனில் கோட்டோ?

நாட்டுப் பற்றை வெளிப்படுத்த எல்லா மசூதிகளிலும் தேசியக் கொடி பறக்க வேண்டும்!

பண்பாட்டுக்குப் புறம்பான, அன்னிய மதங்கள் தேசிய அபாயம் என்று சரியாகப் புரிந்து வைத்துள்ளது சீனா! இந்த அறிவு எப்போது இந்தியாவிற்கு வரும்? இதுதான் இந்திய தேசியவாதிகளின் ஒரே கேள்வி!

சட்ட விரோத செபக் கூடங்களை அகற்றக் கோரி இந்து முன்னணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!

இது, சென்னையில் புதன்கிழமை (மார்ச் 21) நாளை காலை 10 மணி அளவில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது. இதற்குத் தலைமை தாங்குகிறார் மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன். மாநிலச் செயலாளர் த. மனோகரன், நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்: ஒரு நினைவுகூரல்!

பாரத தேசத்தை 4 முறை முழுவதுமாக வலம் வந்து நம் ஹிந்து தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டியவர் ஆதி சங்கரர் !சைவம் , வைணவம் , சாக்தம் , காணாபத்யம் ,கெளமாரம், செளரம் என்று...

ஊடகங்கள் மறைத்த போராட்டங்கள்: வைரமுத்துவால் விளைந்த இந்து ஒற்றுமை! இதுவரையிலான தொகுப்பு!

ஆண்டாளுக்காக நடந்த எந்தப் போராட்டங்களையும் ஊடகங்கள் பெரிய அளவில் கண்டுக்கொள்ளவே இல்லை. இன்று வரை தொடர்ந்து ஏதாவது ஒரு ஊரில் கண்டன ஆர்பாட்டம் நடந்து கொண்டு இருப்பதை ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்கின்றன.

ராமர் கோவில் குறித்து வைரமுத்து பேசியவை!

ராமர் கோவில் குறித்து வைரமுத்து பேசியவை!

ஆண்டாள் குறித்த அவதூறுப் பேச்சு; வைரமுத்துவுக்கு ராம.கோபாலன் கடும் கண்டனம்

தமிழுக்கும் பண்பாட்டிற்கும் சேவையாற்றி வந்தது தினமணி நாளிதழ். அதன் ஆசிரியர் திரு. வைத்தியநாதன் அவர்கள், வைரமுத்துவின் கீழ்த்தரமான கருத்தினை வெளியிட்டு, தமிழுக்கு துரோகம் செய்துள்ளதையும் கண்டிக்கிறோம்.

காவல்துறை ஆய்வாளரா? இல்லை மத போதகரா?

மானூர் காவல் நிலைய ஆய்வாளர் ராபின்சன் பற்றிய ஒரு விழிப்புணர்வு செய்தி இது.நெல்லை மாவட்டம் மானூர் வட்டத்திற்குபட்ட மானூர் காவல் நிலைய ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) ராபின்சன் கிறிஸ்தவ மதபோதகர் போன்று செயல்பட்டு வருகிறார்.இவர்...

பாலக்கோட்டில் பரமஹம்ச ஆஸ்ரமம்: ஸ்வாமிஜியின் ஆசை

77 வயதாகும் சுவாமிஜி பாலக்கோட்டில் தங்கி சுவாமி பரமஹம்ச ஆஸ்ரமம் அமைக்கலாம் என்று யோசித்து வருகிறார்.

Categories