பால. கௌதமன்

About the author

பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜாவின் தந்தை காலமானார்

பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹர ஐயர் சனிக்கிழமை நேற்று இரவு 10.10 மணி அளவில் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88.1929ல் தஞ்சாவூர் மாவட்டம்...

போலி இருப்பிடச் சான்றிதழ் மூலம் மருத்துவ சேர்க்கை: ஸ்டாலின் கண்டனம்; உண்மை நிலை என்ன?

சென்னை: போலி இருப்பிடச் சான்றிதழ் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது, சில மாணவர்கள் பிடிபட்டனர். இது குறித்த செய்தி ஓரிரு நாட்களில் வெளி வந்த நிலையில், இதற்கு திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்...

தில்லி நீதிமன்றத்தின் தலீபான் சட்டம்

ஹிந்து மைனர் பெண்ணை மயக்கி , மதம் மாற்றி குடும்பம் நடத்திவந்த முஸ்லிமுக்கு தில்லி நீதிமன்றம் விடுதலை !17 வயது தில்லிப் பெண் , ஜுலை மாதம் 2016 ஒரு முஸ்லீம் ஆணுடன் காணாமல்...

தமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்

1. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அடிப்படையில் வந்தே மாதரம் பாடலைப் போன்றே வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கிறது. பங்கிம் சந்திரர், சுந்தரம்பிள்ளை உட்பட பல இந்தியக்கவிஞர்கள்...

சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆள்திரட்டியவரைக் கைது செய்தது ராஜஸ்தான் போலீஸ்

இந்த நிலையில், தமிழகத்தில் பெருகி வரும் சர்வதேச பயங்கரவாதம் நாடு முழுவதும் நாசத்தை ஏற்படுத்தி வருகிறது கண்கூடாகத் தெரிந்தும், தமிழக காவல் துறை பயங்கரவாதத்திற்கு துணை போகிறது என்று குற்றச்சாட்டை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜிகாதி தாக்குதல் !

ஹிந்துக்கள் மட்டுமே வசிக்கும் தெருவில் ஜூன் 24 மாலை 4 மணி அளவில் வேகமாக இரு சக்கர வாகனம் ஓட்டி ஆரவாரம் செய்த திட்டுவிளை முஸ்லிம் இளைஞர்களை அப்பகுதிப் பெண்கள் கண்டித்தனர் !

தமிழகத்தில் பிரிவினைவாதக் குரல் ஒலிக்க அரசு துணை போகிறதா?

காஷ்மீர் பிரச்சினையை ஈழப்பிரச்சினை போல் அணுக வேண்டும் !திராவிடப் பிரிவினைவாதமும் காஷ்மீர் பிரிவினைவாதம் போன்றது !பிரிவினைவாதிகள் சேர்ந்து செயல்பட வேண்டும் !இந்திய இராணுவம் அடக்கு முறையில் ஈடுபடுகிறது !இவை எல்லாம், சென்னை கீழ்ப்பாக்கம் working...

சென்னையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்டைல் படுகொலை !

51 வயதான வாசுதேவன் என்ற மன நலம் குன்றியவரை மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று கல்லால் அடித்துக் கொன்றனர் முஸ்லீம் இளைஞர்கள் !அசாருதீன் , தமீம் அன்சாரி , ஆசிக் , ஆசிக்...

ஜல்லிக்கட்டு: தெரிந்த உணர்வுகள், தெரியாத எதிரிகள்!

நம் தமிழ்ப் பண்பாட்டையும், அதன் அடித்தளமான மாடுகளையும் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். இந்தக் கடமையை நாம் எப்படி நிறைவேற்றலாம் ?

கங்கைக்கரையில் வள்ளுவர் சிலை: மாற்றம் பெற்ற மர்மம்!

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் (குறள் 937)கழகத்தில் ஒருவன் காலடி எடுத்து வைத்தால் அவனின் அனைத்து வகை செல்வங்களும், நற்குணங்களும் கெடும் என்கிறது குறள். இந்தக் குறளில் கழகம் என்பதற்கு...

Categories