Suprasanna Mahadevan
About the author
திருப்பதி கோவிலுக்கு 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள, இன்னோவா கார் நன்கொடை!
அலங்கரித்து பூஜை செய்து, பழங்கள் படைத்து வழிபட்டு, அதிகாரிகள் அதன் சாவியை பெற்றுக் கொண்டனர்.
மனதில் ஒன்று வெளியே ஒன்று வாழ்பவருக்கு… ஆச்சார்யாள் அருளுரை!
தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக பிறரை நம்ப வைத்து ஏமாற்றுவது மிகவும் பாவம்.
சித்ரா பௌர்ணமியும்.. சித்ரகுப்தன் நோன்பும்..!
சித்ரகுப்தன் என்பவர் நம் வாழ்வில் நாம் செய்த பாவ, புண்ணிய பலன்களைக் கணக்கிட்டு நமது வாழ்நாள் மற்றும் வாழ்க்கை முடிந்தபின் சொர்க வாழ்வா? நரக வாழ்வா? என தீர்மானித்து எமதர்மராஜனுக்கு சொல்பவர்.
சித்ரகுப்தர் நோன்பும், முறையும், பலனும்..!
பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர்.
மனதில் தங்கும் சுவை.. மாம்பழ மஸ்தானி!
மாம்பழ மஸ்தானிதேவையான பொருட்கள்3 பெரிய மாம்பழம் (அ) 3.5 கப் கூழ்1.5 கப் முழு கிரீம் குளிர்ந்த பால் (அல்லது 375 மில்லி)2 முதல் 3 தேக்கரண்டி. சர்க்கரை (அல்லது தேவைக்கேற்ப சேர்க்கவும்)6...
ஆரோக்கிய சமையல்: மாதுளம் பூ துவையல்!
மாதுளம் பூவைத் துவையல் செய்து சாப்பிட்டால் நன்மைகளை அடையலாம்.தேவையானவைமாதுளம் பூ-100கிராம்மிளகு, சீரகம், -தலா 1 டீஸ்பூன்இஞ்சி ஒரு துண்டுபூண்டு -6 பல்கறுப்பு உளுந்து-2டீஸ்பூன்தேங்காய் துருவல் – கையளவுபச்சை மிளகாய்-2எண்ணெய் , உப்பு- தேவைக்கு...
பல் சொத்தையா.. வலியால் துடிக்கிறீர்களா?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பற்சொத்தையால் அவதிபடுகிறார்கள். பற்சொத்தை ஏற்படுவதற்கு காரணம் அதிகம் இனிப்பு வகைகளை உணவில் சேர்ப்பது தான் என்கின்றனர் பல் மருத்துவர்கள். ஒரு நாளைக்கு இரு முறை பற்களை சுத்தம்...
பெண்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பொடி!
கருப்பை கோளாறு, முறையற்ற மாதவிலக்கு, வெள்ளை படுத்தல் என அனைத்து விதமான பிரச்சனைகளுக்கு ஏற்ற மருந்து இந்த மாதுளம் பூ. மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்மாதுளம் பூ - 50 கிராம்மாதுளம் விதை...
வேலைப்பார்த்த வீட்டு இளம்பெண்ணின் போட்டோவை அனுப்பி இளைஞரை மயக்கிய பாட்டி!
அதில் பேசிய பெண்ணின் அழகான குரலுக்கு மயங்கியுள்ளார்.
ஃபேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி மோசடி! எச்சரிக்கும் காவல்துறை!
அவருடைய நண்பர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் உடம்பு சரியில்லை எனவும் அவசரமாக பணம் தேவைப்படுவதால் அதனை அனுப்பி வையுங்கள் என்று அனுப்புகின்றனர்