December 5, 2025, 8:28 PM
26.7 C
Chennai

மனதில் ஒன்று வெளியே ஒன்று வாழ்பவருக்கு… ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

மனிதன் எப்பொழுதும் திரிகரண சுத்தியோடு இருக்க வேண்டும் அதாவது எண்ணங்கள் வார்த்தைகள் காரியங்கள் இந்த மூன்றும் இணைந்து சுத்தமாக இருக்கவேண்டும்.

அவர்களை சத்புருஷர்கள் என்று சொல்லலாம் அப்படி இல்லாமல் மனதில் ஒன்று பேச்சில் ஒன்று செயல் ஒன்று என்று செய்தால் அவன் துராத்மா என்று சொல்லப்படுவான் சிலர் மனதில் கெட்ட எண்ணங்களை வைத்துக்கொண்டு வெளியில் நல்லவராகவும் இன்னொருவருக்கு சேவை செய்பவராகவும் தோன்றுவார்.

அவர்கள் உள்ளத்தில் அடங்கிய எண்ணம் கடைசியில் தான் தெரியும் அப்பொழுது மனதுக்கு மிகவும் கஷ்டமாகும் அப்பேர்ப்பட்ட ப்ரவத்தி அதாவது ஆட்டிட்யூட் மிகவும் தவறானது தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக பிறரை நம்ப வைத்து ஏமாற்றுவது மிகவும் பாவம்.

அப்பேர்ப்பட்ட பாவத்தை யாரும் செய்யக்கூடாது அதே மாதிரி சில இடங்களில் பாவ சன்னதியில் பக்தர்கள் வந்து பகவானை பிரார்த்திக்கும் சமயம் சிலர் பக்தர்கள் மாதிரி வேஷம் போட்டு சாமான்களை திருடி விடுவார்கள் அப்படி பக்தர்கள் மாதிரி நடித்து திருட்டுத்தனம் செய்த நபர்கள் மிகவும் குரூரமான தண்டனையை அனுபவிப்பார்கள்்.

அப்படிப்பட்ட ப்ரவத்தி மனிதனுக்கு எந்த காலத்திலும் இருக்கக்கூடாது நாம் ஒருவரை ஏமாற்றினால் நம்மையும் இன்னொருவர் ஏமாற்றுவார் என்ற விஷயத்தை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.

அதை தெரிந்து கொண்டு யாரையும் ஏமாற்றாமல் எல்லோருடனும் முறையான ரீதியில் பழக வேண்டும் அப்படி திரிகரணசுத்தி ஆக இருக்கும் ஒருவனுக்கு பகவான் பரிபூரணமாக அனுக்கிரகம் செய்வார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories