மனதில் ஒன்று வெளியே ஒன்று வாழ்பவருக்கு… ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

மனிதன் எப்பொழுதும் திரிகரண சுத்தியோடு இருக்க வேண்டும் அதாவது எண்ணங்கள் வார்த்தைகள் காரியங்கள் இந்த மூன்றும் இணைந்து சுத்தமாக இருக்கவேண்டும்.

அவர்களை சத்புருஷர்கள் என்று சொல்லலாம் அப்படி இல்லாமல் மனதில் ஒன்று பேச்சில் ஒன்று செயல் ஒன்று என்று செய்தால் அவன் துராத்மா என்று சொல்லப்படுவான் சிலர் மனதில் கெட்ட எண்ணங்களை வைத்துக்கொண்டு வெளியில் நல்லவராகவும் இன்னொருவருக்கு சேவை செய்பவராகவும் தோன்றுவார்.

அவர்கள் உள்ளத்தில் அடங்கிய எண்ணம் கடைசியில் தான் தெரியும் அப்பொழுது மனதுக்கு மிகவும் கஷ்டமாகும் அப்பேர்ப்பட்ட ப்ரவத்தி அதாவது ஆட்டிட்யூட் மிகவும் தவறானது தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக பிறரை நம்ப வைத்து ஏமாற்றுவது மிகவும் பாவம்.

அப்பேர்ப்பட்ட பாவத்தை யாரும் செய்யக்கூடாது அதே மாதிரி சில இடங்களில் பாவ சன்னதியில் பக்தர்கள் வந்து பகவானை பிரார்த்திக்கும் சமயம் சிலர் பக்தர்கள் மாதிரி வேஷம் போட்டு சாமான்களை திருடி விடுவார்கள் அப்படி பக்தர்கள் மாதிரி நடித்து திருட்டுத்தனம் செய்த நபர்கள் மிகவும் குரூரமான தண்டனையை அனுபவிப்பார்கள்்.

அப்படிப்பட்ட ப்ரவத்தி மனிதனுக்கு எந்த காலத்திலும் இருக்கக்கூடாது நாம் ஒருவரை ஏமாற்றினால் நம்மையும் இன்னொருவர் ஏமாற்றுவார் என்ற விஷயத்தை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

அதை தெரிந்து கொண்டு யாரையும் ஏமாற்றாமல் எல்லோருடனும் முறையான ரீதியில் பழக வேண்டும் அப்படி திரிகரணசுத்தி ஆக இருக்கும் ஒருவனுக்கு பகவான் பரிபூரணமாக அனுக்கிரகம் செய்வார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories