Nirmala Alagiamanavalan
About the author
#ஜாதிக்கலப்பு | Sri #APNSwami #Writes
ஜாதிக்கலப்பு காலையிலிருந்தே ஆகாயத்துக்கும் பூமிக்குமாக எகிறி குதித்துக் கொண்டிருந்தார் ஆத்மநாத ஐயர். திருநெல்வேலிகாரர். ...
நாமத்தின் மேன்மை விளக்கும் நாமக்கல் | Sri #APNSwami #Trending
நாமத்தின் மேன்மை விளக்கும் நாமக்கல்சமீபத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் சன்னிதியில், பூஜையின் போது, ஒரு அர்ச்சகர் உயரத்திலிருந்து தவறி விழுந்து இறந்ததை நாம் அனைவரும் அறிவோம். ஆலயத்தில் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர்களும், உயிரைப் பணயம்...
அனுமானுக்கு வடை மாலை / வெற்றிலை மாலை ஏன்? |
அனுமானுக்கு வடை மாலை / வெற்றிலை மாலை ஏன்? இது குறித்து பலரும் என்னிடம் கேள்விகள் கேட்பதுண்டு. சில சமயம் வேடிக்கையாகவும் வினோதமாகவும் பதில் சொன்னாலும், இது குறித்து முக்யமான தகவலை...
மறைமுக எதிர்ப்பு | Sri Uttamur Swami Thirunatchathiram |Sri #APNSwami #Writes
மறைமுக எதிர்ப்பு(தை மாதம் சுவாதி நட்சத்திரம் கூடிய இன்று(28-01-2019), ஸ்ரீமத் அபிநவதேசிக உத்தமூர் சுவாமியின் 123வது திருநக்ஷத்திர நன்னாளாகும்.)எம்பெருமானின் திருக்கோயில்களில் ப்ரம்மோத்ஸவம் தொடங்கும் முன்னதாக "சேனை முதலியார் புறப்பாடு" நடைபெறும். சேனை முதலியார்...
தரிசனமும்; தரிசனமும்!| Koorathazhwan Vaibhavam |Sri #APNSwami #Writes
தரிசனமும்; தரிசனமும்!(தை ஹஸ்தம், கூரத்தாழ்வான் திருநட்சத்திரமான இன்று(26-Jan-2019) அவரின் வைபவம் அறிந்திடுவோம்.)by...
சரித்திரம் படைக்கும் சனாதன தர்மம் |Sri #APNSwami #Trending
சரித்திரம் படைக்கும் சனாதன தர்மம் பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் "சனாதன தர்மத்தின் ரட்சணத்திற்காகவே தான் அவதரிக்கிறேன்" என்பதைத் தெளிவாக உரைக்கிறான். அந்த தர்மத்திற்கு வாட்டம் என்பது ஒருபோதும் ஏற்படாது. அதை அழிக்க...
#வாக்கு இயந்திரத்தை முடக்க முடியுமா?|Sri #APNSwami #Trending
வாக்கு இயந்திரத்தை முடக்க முடியுமா?எங்கு பார்த்தாலும் பரபரப்பு!!….. ஒரேமாதிரியான பேச்சுக்கள்…. பெரும் சலசலப்பு…. என்னதான் நடக்கிறது? என்பது தெரியாமலேயே மக்கள் பலவிதமாகப் பேச ஆரம்பித்தனர். விஷயத்தின்...
#ஆசிரியர் வேலைநிறுத்தம் |Sri #APNSwami #Trending
ஆசிரியர் வேலைநிறுத்தம் "உடனடியாக ஆசிரியர் பணிக்குத் திரும்ப வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம் ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது. வேலை...
#யாகம் செய்தால் #பதவி கிடைக்குமா? |Sri #APNSwami #Trending
யாகம் செய்தால் பதவி கிடைக்குமா?No Politics வேதம் என்பது இரண்டு பெரும் பிரிவாக உள்ளது. ஒன்று, யாகம், யஜ்ஞம், தானம், தவம் முதலியன செய்வதைக் கூறுகிறது. மற்றொன்று, வேதாந்தம் –...
#சட்டத் திருத்த #மசோதா |Sri #APNSwami #Writes
"சட்டத் திருத்த மசோதா"- இன்று (21/01/19) ஶ்ரீஏபிஎன் சுவாமி அவர்கள் தாக்கல் செய்கிறார். சட்டத் திருத்த மசோதா அரசியல் சட்டங்கள் கொண்டுவருவதும், பின்னர் மறுபடியும்...
#பல்லி கூடமா? #பள்ளிக்கூடமா? @ Kanchi Varadhan Kovil |Sri #APNSwami #Writes
பல்லி கூடமா? பள்ளிக்கூடமா?by Sri #APNSwami*****************சமீபத்தில் நண்பரின் குடும்பத்தினர் காஞ்சிபுரத்திற்குச் சென்று வந்தனர். எனக்குத் தெரிந்த ஆட்டோக்காரரை வாடகைக்கு அமர்த்திக் கொடுத்திருந்தேன். அதன்மூலம், திருப்புட்குழி உட்பட, எல்லா திவ்யதேசங்களையும் சேவித்து த்ருப்தியாக வந்தனர். ...
#10YearsChallenge |Sri #APNSwami #Trending
சீதை விடுத்த சவால் Ram’s #10YearsChallenge ஸ்ரீமத்ராமாயணத்தில் ராமன் காட்டிற்கு கிளம்பும்...