சசிகலா சிறையில் செய்ததை தோலுரிச்சாங்க…! சப்பாத்தில செய்யிறத தோலுரிக்கிறாங்க! ரூபா…!
வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுத்து கவர முற்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் என்னவெல்லாமோ செய்து பார்க்கிறது.விடிய விடிய வாகன சோதனை செய்தும் ரோட்டில் காத்து கிடந்தும் பல வகைகளில் யோசித்து நடவடிக்கை எடுத்து...
பொறுப்பான குடிமகன், பொறுப்பான அரசியல் கட்சி, பொறுப்பான பிரதமர்! இணைந்ததுதான் நாட்டின் வெற்றி!
எனது தேசப்பற்று குறித்து யாரும் சந்தேகப்பட முடியாது. கேள்வி எழுப்ப முடியாது. இதற்கான அனைத்து பதிலையும் எனது வாழ்க்கை சொல்லும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில்...
இன்றைய செய்தி.. நாளைய வரலாறு! துண்டுச் சீட்டும் துண்டித்த சீட்டும்!
செய்தி-1 துரைமுருகன் வீட்டில் ரெய்டு.. மூட்டைல கத்த கத்தயா வெட்டப்பட்ட துண்டு சீட்டுகள் பறிமுதல்செய்தி-2 ஸ்டாலின் உடல்நலம் சரியில்லை என பிரசாரம் ரத்துடிஸ்க்ளெய்மர்: இந்த இரண்டு செய்திகளுக்கும் தொடர்பில்லை!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு?!
1999 : கருணாநிதி ஆட்சியில்திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் முன்பு கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளைதிமுக அரசின் போலீஸ் அடித்து விரட்டியதில்.. தாமிரபரணி ஆற்றில் விழுந்து மூழ்கி
17 பேர்...
ஐயோ ஐயோ யாராவது இந்த மோடிகிட்டேயிருந்து இந்த நாட்டை காப்பாற்றுங்களேன்…
ஐயோ ஐயோ ஐயோ யாராவது இந்த மோடி கிட்டேயிருந்து இந்த நாட்டை காப்பாற்றுங்களேன்... இவன் தானும் திருட மாட்டேங்கிறான்... திருடறவனையும் திருட விட மாட்டேங்கிறானே ....NGO வைத்து கொள்ளை அடித்தோம் இப்போ முடியலே
அரிசி...
பாஜக.,வுக்கு சாதகம் ஆகிறது மேற்கு வங்கம்! மார்க்சிஸ்ட்- காங்கிரஸ் கை கோக்கும் கனவு கனவானதால்!
மேற்கு வங்கம் ஒரு விசித்திரமான மாநிலம்தான்! காங்கிரஸ் கோலோச்சிய நாளில் போட்டிக்கு வந்தது கம்யூனிஸ்ட். பின்னர் கம்யூனிஸ்ட் கோலோச்சிய நாளில், காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து தனிக்கொடி நாட்டினார் மம்தா பானர்ஜி. ஆனாலும்,...
வைகோ.,வின் பழைய பேச்சுகளால்… திமுக., கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள்!
தமிழகத்தின் தற்போதைய அரசியல் பரபரப்புத் தலைவர் என்றால் அது வைகோதான் என்று ஆகிவிட்டிருக்கிறது.மதிமுக., பொதுச் செயலர் வைகோ., துவக்க காலத்தில் திமுக.,வில் கொடிகட்டிப் பறந்தவர். மு.க.ஸ்டாலின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்ற காரணத்தால்...
நக்கீரர் பெயரை நாசப்படுத்தும் நாதாரிகள்!
நக்கீரர் பெயரை நாசப்படுத்தும் நாதாரிகள்!நக்கீரா நன்றாக என்னைப் பார் நான் எழுதிய பாடலில் குற்றமா என்று நக்கீரர் கேட்பதாக வரும் சினிமா வசனம் மிகவும் பிரபலமானது. திருவிளையாடல் புராணத்தில் இடம்பெற்ற கதை.திருவிளையாடல் படத்தில்...
நாகர்கோவிலில் பொன்னாருக்கு ‘ரூட் க்ளியர்..’!?
தென் தமிழகத்தில் முக்கியமான இரு தொகுதிகள் கன்னியாகுமரியும் தூத்துக்குடியும்! காரணம் இங்கே ஜாதிய ஓட்டுகளையும், மத ஓட்டுகளையும் குறிவைத்து தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாஜக.,வும்கூட இயங்குவதுதான்!தூத்துக்குடி தொகுதியில் நாடார் இன ஓட்டுக்களைக் குறிவைத்து...
பார்… முழு கிறிஸ்துவ சபையாக மாறிப் போன திமுக.,வைப் பார்…!
பார்... முழு கிறிஸ்துவ சபையாக மாறிப் போன திமுக.,வைப் பார்...! என்று கலாய்க்கிறார்கள்... திமுக.,வின் இன்றைய நிலையைக் கண்ட இணையதள வாசிகள்!கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது என்பதை தான் இப்படி சொல்கிறார்கள்... என்பதை...
பயங்கரவாதிகளை வேரறுத்தீங்களா?! இல்ல… மரங்களை வேரறுத்தீர்களா?! கேட்பவர் இம்ரானின் நண்பர் சித்து!
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் கூடாரங்களை நோக்கி துல்லியத் தாக்குதல் தொடுத்த இந்திய ராணுவத்தின் செயலை கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள், பாகிஸ்தானின் ஆதரவாளர்களான காங்கிரஸ் கட்சியினர்.இது நாட்டு மக்களை மத ரீதியாக பிரித்துக் கொண்டிருக்கிறது...
நீங்க ஒரு பென்ஷன்தாரரா? அப்படியெனில் இதை அவசியம் தெரிஞ்சிக்குங்க!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுவோரின் நலன்களை கருத்தில் கொண்டு, அரசின் கருவூல கணக்கு ஆணையரகம் மற்றும் தேசிய தகவல் மையம் ((NIC)), சென்னை இணைந்து உருவாக்கியுள்ள...