வி.கே.புரம் இந்து முன்னணி மாநாடு: முருகானந்தம், குற்றாலநாதன் மீது வழக்கு பதிவு!
கூம்பு வடிவ குழாய் அகற்றம், சாம கொடைக்கு இடையூறு, விநாயகர் சதுர்த்தி வழக்கு என, தொடர்ந்து இந்து விரோத போக்கில் செயல்படும் (நெல்லை மண்டல மாநாட்டில்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமாரின் பாரபட்சமான...
எடப்பாடியார் அல்ல… கரிகால சோழன்! : அமைச்சரின் பேச்சால் சலசலப்பு!
சென்னை: முதலமைச்சர் பழனிசாமி குடிமராமத்து நாயகன், கரிகால சோழன் என்று அமைச்சர் உதயகுமார் வெகுவாகப் புகழ்ந்துள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.அமைச்சர் உதயகுமார் இது குறித்துக் கூறியபோது, ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண்ணை அள்ள...
ராகுல் ஃப்ராடும் நபார்டும் … எலிமெண்டிரி ஸ்கூல் ஸ்டூடண்டின் எஞ்சினியரிங் கணக்கு
“வாழ்த்துக்கள் அமித் ஷா ஜி… நீங்கள் இயக்குனராக இருக்கும் நபார்ட் கூட்டுறவு வங்கி டீமானடைசேஷனின் போது 5 நாட்களில் 750 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றி கொடுத்தது பெரிய...
சேலம் 8 வழி சாலை திட்டத்தை வைத்து கலவரத்தை நிகழ்த்த திட்டமிட்டவர்கள் கைது!
சென்னை - சேலம் 8 வழி சாலைத் திட்டத்தை வைத்து இன்னொரு தூத்துக்குடி கலவரம் போல் வன்முறைகளை நடத்த திட்டமிட்டதாகக் கூறப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அருகிலுள்ள மசூதியில் தொழுகை நடந்தபோது கோயிலில் மணி அடித்த 3 பேருக்கு அடி உதை! போலீஸார் வழக்கு!
இதை அடுத்து காவல் நிலையத்தில் இந்திய சட்டப் பிரிவு 25ஐ மீறியதாக புகார் பதிவு செய்யப் பட்டுள்ளது.இது குறித்த தகவல் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகி
சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; 2 வழக்கிலும் தலைமை நீதிபதி உறுதி..!
ஒரே கட்சி, ஒரே விதமான வழக்குகள், ஒரே விதமான அணுகுமுறை, ஒரே விதமான தீர்ப்புகள் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் செயல்பாடு உறுதித் தன்மையுடன் பார்க்கப் படுகிறது.
சேலம் பசுமைவழி சாலைத் திட்டம்: ‘கிறிஸ்துவ பாதிரி’யின் வெறுப்பைத் தூண்டும் பொய்ப் பிரசாரம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடச் செய்வதில் திட்டமிட்டு கலவரங்களைப் பரப்பி தமிழகத்தில் வன்முறையை வளர்த்து விட்ட கிறிஸ்துவ பாதிரிகளின் அடுத்த இலக்காக, சேலம் - சென்னை பசுமை வழி சாலைத் திட்டம் திகழ்கிறது. இதற்கான வெறுப்புப் பிரசாரங்களை பல வழிகளில் சமூக ஊடகங்கள் வழியே பரப்பி வருகிறார்கள்.
ஏசு பெயரால் எஸ்ரா சற்குணத்தின் அரசியல்! அரசியல் கட்சி பாஜக.,வோ பஜனை பாடிக் கொண்டிருக்கிறது!
பிளடி, டுபாக்கூர் பாதிரி , குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா கொலை செய்ய பட்டது, 2003 ஆம் வருடம் ஆனால் அதுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே அதாவது 2001 ஆம் ஆண்டே குஜராத் முதல்வராக மோடி வந்து விட்டார். என்ன ஒரு பச்சை பொய்.
ஏசுவின் பெயரால் கலகம் விளைவிப்பவர்கள் … ஜாக்கிரதை!
ஏமாளி தமிழக இந்துக்களே, இனியாவது விழிப்படையுங்கள்., இந்த அயலான் அடிமைகளை இனி கனவிலும் கூட இதுப்போல நினைக்க விடக்கூடாது.இவனுங்கள இப்படியே வளர விட்டோம் நம் அடுத்தடுத்த தலைமுறை வாரிசுகள் இந்த அயலான் கைத்தடிகளுக்கு அடிமையாக வாழவேண்டிய நிலை தான் மீண்டும் ஏற்படும்.
போத்தீஸை மிரட்டி ரூ.7 லட்சம் பறித்த ‘சமூக சேவகர்’ பியூஷ் மானுஷ் மீது புகார்!
சேலம் : மரத்தை வெட்டியதாக போத்தீஸ் நிறுவனத்தை மிரட்டி 7 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாகக் கூறி ‘சமூக சேவகர்’ பியூஸ் மனுஷ் மீது வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.
தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே அச்சுறுத்தும் செய்தி! வேலை இழப்புகள் ஏன்..?
2016-17ஆம் நிதியாண்டில் 18,97,619 ஆக இருந்த வேலைவாய்ப்பு, 2017-2018ஆம் நிதியாண்டில், 13,78,544ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள்தான் தமிழகத்தை ஆண்டவர்கள்: திமுக.,வும் அதிமுக.,வும்!
பத்திரிக்கை, டிவி என அனைத்து பொது தளங்களை தங்கள் அதிகாரத்தில் வைத்து உண்மைகளை மறைப்பது யார்?
அதிமுகவுக்கு திமுகவோ, திமுகவுக்கு அதிமுகவோ மாற்று இல்லை!
அதிமுகவும் திமுகவும் வெவ்வேறு அல்ல! இரண்டுமே ஒன்று தான்....!