December 5, 2025, 8:22 PM
26.7 C
Chennai

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே அச்சுறுத்தும் செய்தி! வேலை இழப்புகள் ஏன்..?

20 June01 e way bill - 2025

சென்னை:  தமிழகத்தின் இளைய சமுதாயத்தை அச்சுறுத்தும் விஷயமாக, சுமார் 50 ஆயிரம் சிறு குறுந்தொழில்கள் மூடப்பட்டுள்ளதாகவும், 5 லட்சம் வேலை வாய்ப்புகளை தமிழகம் இழந்து நிற்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கடந்த ஒரு ஆண்டில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான பின்னடவை எதிர்கொண்டிருப்பதாக, சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட, அத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-17 ஆண்டில் 2,67,000 ஆக இருந்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், 2017-18 ஆம் நிதியாண்டில், 50,000 குறைந்து, 2,17,000 ஆக மாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் தொழில் முதலீடும் கடந்த ஓராண்டில் மட்டும் 11 ஆயிரம் கோடி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 36,221 கோடியாக இருந்த தொழில் முதலீடு, ரூ.25,373 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், 5 லட்சம் பேர் வரையில், வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2016-17ஆம் நிதியாண்டில் 18,97,619 ஆக இருந்த வேலைவாய்ப்பு, 2017-2018ஆம் நிதியாண்டில், 13,78,544ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது? இளைஞர்கள் போராட்டக் களத்துக்கு மட்டும் வரவேண்டும் என்று நிர்பந்திக்கும் அரசியல் கட்சிகள் காரணமா? மொழி உணர்வை, சாதி உணர்வைத் தூண்டி விட்டு குளிர்காயும் அரசியல்வாதிகள் காரணமா? லஞ்ச லாவண்யத்தில் திளைத்த திராவிடக் கட்சி அரசுகள் காரணமா? என்றெல்லாம் இப்போது பலரும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories