ரம்யா ஸ்ரீ

About the author

நியூஸி.,க்கு எதிராக… 2வது டி-20 போட்டியில் இந்தியா வெற்றி!

நியுசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 5 போட்டிகள் தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

விஜய் படத்தின் பாதியிலே காலியான தியேட்டர்?

அந்த வகையில் ரசிகர்களும் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக வந்து கொண்டாடி பார்த்துள்ளனர். அப்போது இருக்கை இல்லாமல் தரையில் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்துள்ளனர்,

கொட்டும் பனியில் தேசிய கீதம்! காஷ்மீரத்தின் காட்சி இது!

கொட்டும் பனியில் கிராமத்தினர் கூடி நின்று, குடியரசு தினமான இன்று தேசிய கீதம் இசைத்தனர்.

‘தல’ யை பின் தொடரும் தளபதி!

அடுத்து நடிகர் விஜய், யார் சொன்னக் கதையில் நடிக்கப் போகிறார் என தெரியாமல் குழப்பம் நீடிக்கிறது

விஜய்யின் கத்தியை ரீமேக் செய்த இயக்குநர் தீவிர சிகிச்சை பிரிவில்…

சீரியசான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விஷயம் அறிந்து அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

சொல்ல முடியாத இடத்தில் தோன்றும் வலி காதல்: நிவேதா பெத்துராஜ்!

அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை நிவேதா பெத்துராஜ் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வருகிறார்.

17ஆயிரம் அடி உயரம்; மைனஸ் 20 டிகிரி செல்சியஸ்… குடியரசு தினம் கொண்டாடிய வீரர்கள்!

லடாக்கில் 17,000 அடி உயரத்தில்… மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் பனியிலும் குளிரிலும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் குடியரசு தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

நடன பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு மாணவி உயிரிழப்பு

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி மாரடைப்பால் உயிரிழந்ததுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவுனர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது!

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஷகீலான்னு என்னை கவர்ச்சி நடிகையா சித்திரிக்காதீங்க: கெஞ்சும் சோனா!

இந்தப் படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்திரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

ரஜினி இப்படி அற்புதமாக எழுதுவாரா? இதைப் படியுங்கள்!

200, 300 பக்கங்களுக்கு எழுதினாலும் இந்தப் புத்தகத்தைப் பற்றி என்னால் முழுமையாகப் பேசிவிட முடியாது. ‘நான் எழுதவில்லை. எல்லாம் சுவாமி ராமாவின் வழிகாட்டுதலே..!’ என்று மோகன் சுவாமி அடக்கத்துடன் சொல்கிறார்.

கருணாநிதியின் கழிசடை தனங்களை காட்டும் சரித்திர சாட்சிகள்!

கடனில் சிக்கித் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்த #கருணாநிதி குடும்பம் இன்று உலகின் பணக்கார பட்டியலில்

Categories