Author: SMS-சங்கர்

Journalist

டி-20’யில் ரோகித் சர்மா 2,000 ரன்களை கடந்தார்

சர்வதேச டிவென்டி-20 போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 2 ஆயிரம் ரன்களை கடந்தார்.இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி-20 போட்டியில், 14 ரன்களை எடுத்த போது டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த...

குற்றாலத்தில் திடீர் மழை; அருவியில் குளிக்க தடை

குற்றாலம் மற்றும் சுற்றுப் பகுதியில் திடீர் என இன்று மாலை மழை பெய்தது. இதை அடுத்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி நீர் விழுந்தது. இதனால்...

கடையநல்லூர் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு!

நெல்லை மாவட்டம், கட்டளைக்குடியிருப்பு அரசு உயர் நிலைப்பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தரக் கோரி கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கரிடம் அப் பள்ளியின் தலைமையாசிரியர் சுடலை, ஆசிரியர்கள்...

குறைவான தண்ணீர்; குளு குளு சீஸன்; குதூகல குளியல்!

செங்கோட்டை: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து சாதாரணமாக இருந்தது. வார இறுதி நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.குற்றால சீஸன் துவங்கி இரண்டாவது மாதம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக...

தென்காசி நகராட்சி பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் : எம்எல்ஏ திறந்து வைத்தார்

நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள 10 வது வார்டில், நகராட்சிக்கு சொந்தமாக செயல்பட்டு வருகிறது 13 வது வார்டு பள்ளி.  துவக்க பள்ளியாக இருந்ததை  நடுநிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.இதனால் பள்ளிக்கு கூடுதல் கூடுதல்...
- 2026

குற்றாலம் வரீங்களா? கொஞ்சம் யோசிச்சிட்டு வாங்க!

கடந்த மே மாத இறுதியில் துவங்கிய மழை ஜூன் மூன்றாவது வாரம் வரையில் ஓரளவு இருந்ததால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.ஆனால், குற்றாலத்தில் கடந்த 15 நாட்களாக மழை ஓய்ந்து மீண்டும்...

விரலை காட்டி செல்பி எடுப்பது ஆபத்தானது: ஐபிஎஸ் அதிகாரி ரூபா எச்சரிக்கை!

விரல்களைக் காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது ஆபத்தானது.சைபர் கிரைம் குற்றவாளிக அதனை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக ஐபிஎ அதிகாரி ரூபா எச்சரித்துள்ளார்.பெங்களூரு சிறையில் சசிக லாவுக்கு வழங்கப்படும் சலுகைகளை அம்பலப்படுத்தியவர் ஐபிஎஸ் அதிகாரி...

கோவில்பட்டியில் திருமணம் மண்டபத்தில் ஜவுளி விற்பனைக்கு எதிர்ப்பு: தொழில் வர்த்தக சங்கத்தினர் புகார்

கோவில்பட்டியில் தனியார் திருமணம் மண்டபத்தில் பிரபல ஜவுளி நிறுவனம் மற்றும் நகைக்கடை சார்பில் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்துவதற்கு தொழில் வர்த்தக சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.கோவில்பட்டி எட்டயபுரம் சாலையிலுள்ள...

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் சட்டபடியே நடவடிக்கை: தென்மண்டல ஐஜி பேட்டி!

சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்து கோன் 308வது நினைவு தின நிகழ்ச்சிகள் ஜூலை 11-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்து கோன் மணி மண்டபத்தில்...

திருச்செந்துார் அருகே பரிதாபம்: கார் விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சாவு!

நாசரேத் அருகேயுள்ள பிரகாசபுரத்தை சேர்ந்தவர் பால்ஐசக் (52).இவர் பேரூரணி யிலுள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். பால்ஐசக் தனது நண்பரான கொம்மடிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜா (45) என்பவருடன்...

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சத்ய ஸ்ரீ இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டாா்.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்தவா் சத்ய ஸ்ரீ ஷர்மிலா. இவா் ஏற்கனவே வழக்கறிஞராவதற்கான தகுதி பெற்றிருந்த போதிலும்...
- 2026

Recent articles

spot_img