SMS-சங்கர்

About the author

Journalist

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் என்ன? பட்டியலிட்டது மத்திய அரசு!

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படும் நிலையில், எட்டுவழிச்சாலை திட்டத்தால் கிடைக்கும் பயன்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.சேலம் - சென்னை இடையேயான 277.30 கிலோ மீட்டர்...

வீடுகளில் வாகன நிறுத்த வசதி இருந்தால் மட்டுமே புதிய வாகனங்கள் பதிவு: கர்நாடக அரசு முடிவு!

பெங்களூருவில் அடுத்த ஆண்டு முதல் வீடுகளில் வாகன நிறுத்த வசதி இருந்தால் மட்டுமே புதிய வாகனங்களை பதிவு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்துள்ள...

தென்மாவட்டங்களில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம்!

தென் மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மீண்டும் துவங்கி விட்டது.,

ரஜினியின் காலா படம் 11 நாளில் ரூ. 10.29 கோடி வசூல் சாதனை!

ரஜினியின் காலா படம் பட்டிதொட்டி எங்கும் ரிலீஸ் ஆகி மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.ரஜினியின் தூத்துக்குடி பேச்சால் கொஞ்சம் எதிர்ப்பார்ப்பு குறைய ஆரம்பித்தது, இதனால், முதல் நாள் வசூல் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை....

குண்டாறு அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் குண்டாறு அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை கடந்த பல மாதங்களாக மழை...

குற்றாலத்தில் நெல்லை கலெக்டர் திடீர் ஆய்வு!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டு நடக்க இருக்கும் சாரல் திருவிழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முன்னோடி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக...

நெல்லையில் தொடர் மழை: நம்பிக்கோவில், தலையணை செல்ல வனத்துறை தடை!

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தலையணை, நம்பிக்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் தமிழகம் மற்றும்...

காலாவில் ரஜினியுடன் நடித்த நாயின் விலை என்ன தெரியுமா?

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள, காலா திரைப்படம், உலகம் முழுவதும் நேற்று வெளியாகி வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.காலா' படத்தில் ரஜினி உபயோகித்த பயன்படுத்திய கார் இப்போது மகேந்திரா நிறுவனத்தில் இருக்கிறது,...

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 40 லட்சம் தங்கம் பறிமுதல்!

மலேசியாவிலிருந்து  திருச்சி வந்த ஏர் ஏசியா  விமானத்தில்  வந்தபயணிகளை சுங்கத்துறை வான்நுண்ணறிவு  பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது மலேசியாவை சேர்ந்த மஜ்துனிசா பானு என்பவர் அணிந்து வந்த செயின், வளையல், கைச் செயின்...

தூத்துக்குடியில் நடிகர் விஜய்! துப்பாக்கிச் சூடில் பாதிக்கப்பட்டவரை சந்தித்து ஆறுதல்

இந்நிலையில் நள்ளிரவு தூத்துக்குடி வந்த நடிகர் விஜய் , துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினர் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிதி உதவியும் வழங்கினார்.

சிறப்பு பூஜைகள் என்ற பெயரில்… பக்தர்களிடம் அர்ச்சகர்கள் பணம் பறிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பக்தர்களிடம் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பணம் பறிக்கும் செயலில் அர்ச்சகர்கள் ஈடுபட கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.ராஜபாளையத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.கல்யாணசுந்தரம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல்...

Categories