SMS-சங்கர்

About the author

Journalist

ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டுச் சிதைக்க முயல்கிறார் கமல்: தமிழருவி மணியன் குற்றச்சாட்டு!

ரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டுச் சிதைக்க முயல்கிறார் கமலல்ஹாசன் என்று தமிழருவி மணியன் குற்றச்சாட்டினார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கமல்ஹாசன், மக்கள் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் எதிரானவர் என்பதைப் போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில்...

நீட் தேர்வில் தோல்வி : விழுப்புரம் மாணவி தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைடுத்த பெருவலூர்  பகுதியை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனம் உடைந்து எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தனியார் பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பில்...

எதற்கெடுத்தாலும் போராடினால்… தமிழ்நாடு சுடுகாடு ஆகும்: ரஜினி ஆவேசப் பேச்சு!

எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகத்தான் மாறும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து, நிதியுதவி அளித்து, ஆறுதல் தெரிவித்த பின்னர் சென்னைக்கு திரும்பினார் ரஜினிகாந்த்.சென்னை...

தூத்துக்குடி சம்பவம்; ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை: ரஜினி

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை என்றார்.

தூத்துக்குடி கலவரத்தில் நாசமடைந்த வாகனங்கள்: பார்வையிட்ட ஓபிஎஸ்.,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற  கலவரத்தின் போது,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்த கலவரக் கும்பல், அங்கிருந்த வாகனங்களை அடித்து கல்லெறிந்து உடைத்து, தீயிட்டுக் கொளுத்தி நாசப்படுத்தியது.

களை கட்டும் குற்றால சீசன்: அருவிகளில் வெள்ளப் பெருக்கு: குளிக்க தடை!

மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை எதிரொலி: குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தென்மேற்கு பருவமழை தீவிரம்; குற்றால சீசன் முன்கூட்டியே துவங்கியது

தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ளதால் குற்றாலம் சீசன் முன்கூட்டியே துவங்கியது.கடந்த சில வாரங்களாக அக்னிநட்சத்திரம் வெப்ப மக்களை வாட்டி வதைத்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக தென் மாவட்டத்தில் ஆங்காங்கே கோடை...

திமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

மதுரை விமான நிலையத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் uயங்கரவாதிற்கு அனுமதி இல்லை .ஒரு போதும் அ னுமதிக்க மாட்டோம்.ஸ்டெர்லைட் நிர்வாகம் மாசு கட்டுபாடு...

கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

வவ்வால்கள் மூலம் பரவும் நிபா வைரசின் தாக்கம் கேரளாவில் அதிகமாக உள்ளது. குறிப்பாக, கோழிக்கோட்டில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரசால் ஏற்கனவே 12 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 13...

நெல்லை மாவட்டத்தில் புதிய கலெக்டர் பொறுப்பேற்பு!

 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.இதனையடுத்து ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று நெல்லை மாவட்ட...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ராகுல் தமிழில் டுவிட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காங்., தலைவர் ராகுல் தமிழில் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர்,தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்...

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: நெல்லை மாவட்டத்தில் 96% தேர்ச்சி

நெல்லை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 96 சதம் தேர்ச்சி அடைந்திருக்கிறது. சென்ற வருடத்தை விட இந்த வருடம் .2% தேர்ச்சி விகிதம் சரிவு கண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் மாநில அளவில் 12வது இடம். இந்த ஆண்டு 11வது இடம் (2018) கிடைத்துள்ளது.

Categories