தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ராகுல் தமிழில் டுவிட்

Published:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காங்., தலைவர் ராகுல் தமிழில் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர்,

தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று தனது கருத்தை அதில் பதிவிட்டுள்ளார்.72359 oscigoawxy 1509273008 - 2026

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img