SMS-சங்கர்

About the author

Journalist

குறைவான தண்ணீர்; குளு குளு சீஸன்; குதூகல குளியல்!

செங்கோட்டை: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து சாதாரணமாக இருந்தது. வார இறுதி நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.குற்றால சீஸன் துவங்கி இரண்டாவது மாதம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக...

தென்காசி நகராட்சி பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் : எம்எல்ஏ திறந்து வைத்தார்

நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள 10 வது வார்டில், நகராட்சிக்கு சொந்தமாக செயல்பட்டு வருகிறது 13 வது வார்டு பள்ளி.  துவக்க பள்ளியாக இருந்ததை  நடுநிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.இதனால் பள்ளிக்கு கூடுதல் கூடுதல்...

குற்றாலம் வரீங்களா? கொஞ்சம் யோசிச்சிட்டு வாங்க!

கடந்த மே மாத இறுதியில் துவங்கிய மழை ஜூன் மூன்றாவது வாரம் வரையில் ஓரளவு இருந்ததால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.ஆனால், குற்றாலத்தில் கடந்த 15 நாட்களாக மழை ஓய்ந்து மீண்டும்...

விரலை காட்டி செல்பி எடுப்பது ஆபத்தானது: ஐபிஎஸ் அதிகாரி ரூபா எச்சரிக்கை!

விரல்களைக் காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது ஆபத்தானது.சைபர் கிரைம் குற்றவாளிக அதனை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக ஐபிஎ அதிகாரி ரூபா எச்சரித்துள்ளார்.பெங்களூரு சிறையில் சசிக லாவுக்கு வழங்கப்படும் சலுகைகளை அம்பலப்படுத்தியவர் ஐபிஎஸ் அதிகாரி...

கோவில்பட்டியில் திருமணம் மண்டபத்தில் ஜவுளி விற்பனைக்கு எதிர்ப்பு: தொழில் வர்த்தக சங்கத்தினர் புகார்

கோவில்பட்டியில் தனியார் திருமணம் மண்டபத்தில் பிரபல ஜவுளி நிறுவனம் மற்றும் நகைக்கடை சார்பில் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்துவதற்கு தொழில் வர்த்தக சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.கோவில்பட்டி எட்டயபுரம் சாலையிலுள்ள...

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் சட்டபடியே நடவடிக்கை: தென்மண்டல ஐஜி பேட்டி!

சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்து கோன் 308வது நினைவு தின நிகழ்ச்சிகள் ஜூலை 11-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்து கோன் மணி மண்டபத்தில்...

திருச்செந்துார் அருகே பரிதாபம்: கார் விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சாவு!

நாசரேத் அருகேயுள்ள பிரகாசபுரத்தை சேர்ந்தவர் பால்ஐசக் (52).இவர் பேரூரணி யிலுள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். பால்ஐசக் தனது நண்பரான கொம்மடிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜா (45) என்பவருடன்...

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சத்ய ஸ்ரீ இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டாா்.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்தவா் சத்ய ஸ்ரீ ஷர்மிலா. இவா் ஏற்கனவே வழக்கறிஞராவதற்கான தகுதி பெற்றிருந்த போதிலும்...

கட்டுவிரியன் பாம்பு கடித்த சிறுவனை காப்பாற்றிய அரசு டாக்டர்கள்! கண்ணீர் மல்க நன்றி கூறிய தொழிலாளி!

வேலூர் மாவட்டம், சோளிங்கர் காளிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் சுனில்(11). இவன் அங்குள்ள அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.கடந்த 25ம் தேதி...

கருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன்,  ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி.  இவர் முன்னாள் முதல்-அமைச்சரும்,  திமுக தலைவர் கருணாநிதியிடம் தனி செயலாளராக பணியாற்றி வந்தார். ஓய்வு பெற்ற பின்னர் அண்ணாநகரில் வசித்து வந்தார்.இந்தநிலையில் வீட்டில்...

நெல்லையப்பர் கோயிலில் நாளை ஆனித்தேரோட்டம்: பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்!

தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற சிவஆலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயில் ஆனித் தேர் திருவிழா கடந்த 19ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடக்கிறது. நாளை...

Categories