Author: SMS-சங்கர்

Journalist

தாமிரபரணி அம்மனுக்கு தென்காசியில் உத்ஸாக வரவேற்பு

தாமிரபரணி அம்மனுக்கு தென்காசியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு!தாமிரபரணி ஆற்றில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்கரம் விழா வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி தொடங்குகிறது.இந்த புஷ்கர விழாவுக்காக செய்யப்பட்டுள்ள தாமிரபரணி...

தாமிரபரணி புஷ்கர பிரசார குழுவினர் தென்காசி வருகை: பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

அகில பாரத துறவியர்கள் சங்கத்தின் செயலர் சுவாமி ராமானந்தா தலைமையிலான தாமிரபரணி புஷ்கர குழுவினருக்கு தென்காசியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.குரு பகவான் 12 முறை ராசியைக் கடக்கும் போது அதாவது 144 ஆண்டுகளுக்கு...

குற்றாலம், ஐந்தருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீர் வரத்து குறைந்தையடுத்து, இன்று காலை குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்து வந்ததால் குற்றாலத்தில்...

குளிக்கத் தடை என்றாலும் அருவியின் அழகைப் பாருங்க..! (வீடியோ)

குற்றாலம் மெயில் அருவியில் சீறிப் பாயும் அருவி நீர், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. அதன் நேரடி வீடியோ ...

குளுகுளு காற்று! ஜாலியான குளியல்! களைகட்டிய குற்றாலம்!

செங்கோட்டை: இன்று அதிகாலை முதல் குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.கடந்த சில நாட்களாக குற்றாலம் பகுதியில் கன மழை பெய்து வந்தது. செங்கோட்டை வனப் பகுதி, குற்றாலம் மலைப்...

கடையநல்லூர் அருகே அரசு பேருந்து- பைக் மோதல்: அண்ணன்-தங்கை பலி! கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த பரிதாபம்!

கடையநல்லூர் அருகே மங்களாபுரம் அருகே அரசு பேருந்து பைக் மீது மோதியதில் அண்ணன் தங்கை உயிரிழந்தனர்.நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் நாடார் தெருவில் வசிக்கும்  பரமசிவன் மகன் சுந்தரபாலாஜி ( 24)...
- 2026

கடும் வெள்ளப் பெருக்கு; குற்றால அருவியில் குளிக்க தடை!

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், குற்றாலம் மலைப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்நிலையில், குற்றாலம் மெயினருவியில் ஏற்பட்ட...

ஓடத் தொடங்கிய 2ஆம் நாளே பாதையில் மரம் விழுந்து பாதிப்பு! 3 மணி நேரம் மக்கள் தவிப்பு!

கொல்லம் - புனலூர் - செங்கோட்டை மலை ரயில் பாதையில் நேற்று நள்ளிரவு மரம் விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.பாலக்காடில் இருந்து புனலூருக்கு வந்து கொண்டிருந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், புனலூர்-...

எந்திரன் 2.0 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லைக்கா தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி, நடிகர் ரஜினி நடிக்கும் எந்திரன் 2.0 படம் வரும் நவம்பர் 29-ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான...

பயணிகளுக்கு உதவிட ரயில் மித்ரா – தன்னார்வ சேவை அமைப்பு துவக்கம்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உதவிட #இரயில்மித்ரா தன்னார்வ சேவை அமைப்பு துவக்கப் பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை நிலைய அதிகாரி ஞானஆனந்த் தலைமையில் இந்தத் தன்னார்வலர்கள் பணிகளில் ஈடுபடுவர்.செங்கோட்டை...

கொட்டும் குற்றால அருவியைக் காண ஆசையா? இதோ பாருங்க…!

நீண்ட நாட்களுக்குப் பின் ஆர்ப்பரித்து கொட்டுகிறது குற்றாலம் பேரருவி. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் துள்ளியபடி, ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர்.குற்றாலம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், மலைப் பகுதியிலும் கடந்த இரு தினங்களாகவே...
- 2026

Recent articles

spot_img