Author: SMS-சங்கர்

Journalist

செங்கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருள்மிகு ஸ்ரீ அழகியமணவாளப் பெருமாள் திருக்கோவில் ஆடி உத்ஸவம் திருத்தேர் வடம் பிடித்தல் இன்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

அதிகாரியாக நடித்து ரூ.3 கோடி ஆட்டயப் போட்ட மோசடி பெண்!

இந்திய உணவுக் கழக அதிகாரியாக நடித்து பல்வேறு மாவட்டங்களில் ஏராளனமர்களிடம் ரூ. 3 கோடிக்கு மேல் மோசடி செய்த சோபியா என்ற பெண்ணை சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமையிலான போலீசார்...

சதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில், வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆடி அமாவாசை திருவிழாயொட்டி மாவட்ட ஆட்சியர் சிவஞானம், அங்கு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறுகையில், இரவு நேரத்தில்...

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்ததில்...

குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 28-ம் தேதி தொடக்கம்: மாவட்ட கலெக்டர் தகவல்!

குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 28-ம் தேதி தொடக்கம்: மாவட்ட கலெக்டர் தகவல்நெல்லை மாவட்டத்தில், குற்றாலம் சாரல் திருவிழா வரும் 28-ம் தேதி தொடங்குகிறது என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம்,...

தென்காசியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது!

நெல்லை மாவட்டம், தென்காசியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது ரபிக், சுப்பிரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து...
- 2026

குற்றாலச் சாரல்: இன்றைய சீஸன் நிலவரத்தை தெரிஞ்சுக்கணுமா?

குற்றாலத்தில் இன்று காலை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் சுமாராக இருந்ததால், அவர்கள் சீஸனை நன்கு அனுபவித்து, அருவியில் குளிக்க முடிந்தது. குற்றாலம் பிரதான அருவியில் மிதமான...

வெள்ள எச்சரிக்கை: திருச்சி முக்கொம்பு தலம் தற்காலிகமாக மூடல்!

காவிரியில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அதில் இருந்து வெளியேற்றப் படும் நீர் காவிரியில் வெள்ளப் பெருக்காக மாறியுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை...

மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

பா.ஜ.தலைமையிலான தேசிய கூட்டணியில் இருந்த தெலுங்கு தேச கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜ. தோற்கடித்தது. சிவசேனா,பிஜூ ஜனதா தளம் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் விலகியது. ஆவேசமாக பேசிய ராகுலின் பேச்சு எடுபடவில்லை. எதிர்க்கட்சிகளின்...

நம்பிக்கையில்லா தீர்மானத்தால் மக்களின் நம்பிக்கை இழந்த எதிர்க்கட்சிகள்!

பா.ஜ.தலைமையிலான தேசிய கூட்டணியில் இருந்த தெலுங்கு தேச கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜ. தோற்கடித்ததுசிவசேனா,பிஜூ ஜனதா தளம் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் விலகியது. ஆவேசமாக பேசிய ராகுலின் பேச்சு எடுபடவில்லை. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு...

குற்றால சீசன் அருமை; குதூகலமாய் குளிக்கலாம் வாங்க!

 செங்கோட்டை: நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் இப்போது சீசன் கலக்கலாக உள்ளது. அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது.சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் வார விடுமுறை நாட்கள்...

அடவி நயினார் அணை நிரம்பி வழிகிறது; விவசாயிகள் மகிழ்ச்சி

செங்கோட்டை: மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணைக்கட்டு 132 அடியான முழு கொள்ளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள்...
- 2026

Recent articles

spot_img