Author: SMS-சங்கர்
Journalist
கருணாநிதிக்காக… கோவில்பட்டியில் திமுக., நிர்வாகி தற்கொலை!
கோவில்பட்டி அருகே திமுக நிா்வாகி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் கான்சபுரத்தை சோ்ந்த திமுக நிா்வாகி செல்வக்குமாா் என்பவா் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குன்றியது...
கருணாநிதியை சந்திக்க சென்னை திரும்பும் ரஜினி!
ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் தொடங்கி நடைபெற்றது.சுமார் 27 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு தற்போது 2ம் கட்ட படப்பிடிப்புக்காக டேராடூன்...
ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி செங்கோட்டையில் இந்து முன்னனி ஆர்ப்பாட்டம்
ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி செங்கோட்டை தாலூகா அலுவலகம் அருகில் நகர இந்து முன்னனி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னனி நகரத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செங்கோட்டை ஒன்றியத்தலைவர் மாசாணம்,...
கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலினிடம் ஜக்கி வாசுதேவ் நலம் விசாரிப்பு!
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் ஜக்கி வாசுதேவ் நலம் விசாரித்தார். அருகில் எம்.பி கனிமொழி
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுதும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்: டாக்டர் அலீம் பேச்சு!
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுதும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று செங்கோட்டையில் நடந்த தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி மூளை நரம்பியல் மருத்துவ கழகத்தின் மாநில மாநாட்டில் மருத்துவ கழக தலைவர்...
குற்றாலத்தில் சாரல் விழா தொடக்கம்: அமைச்சர்கள் பங்கேற்பு!
தென்காசி: நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் இன்று சாரல் விழா தொடங்கியது.குற்றாலத்தில் நடைபெறும் சாரல் திருவிழாவை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜீ,...
கோவில்பட்டி அருகே கோவில் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீலிங்கமாரியம்மன் கோவில். இக்கோவிலில் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், ஆடித்திருவிழாவில் நடைபெறும் பூக்குழி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.இந்தாண்டிற்கான...
திமுக தலைவராக 50வது ஆண்டில் அடி எடுத்து வைத்த கருணாநிதி!
திமுக தலைவராக 49 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள, தமிழகத்தின் மூத்த அரசியல் கட்சித் தலைவர் மு.கருணாநிதி, இன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.கடந்த 1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி திமுகவின் முதல்...
அண்ணா சமாதி அருகே… பொக்லைன் எந்திரத்தால் தொற்றிக் கொண்ட பரபரப்பு!
சென்னை: திமுக., தலைவர் மு.கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு வதந்திகள் அவர் உடல் நிலை குறித்து உலா வரும் நிலையில், அண்ணா சமாதி அருகே பொக்லைன் எந்திரம் கொண்டு சுத்தம் செய்யப்படுவதால்...
சங்கரன்கோவிலில் நடந்த ஆடித்தபசு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
நெல்லை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற புண்ணியத் தலமான சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதியம்மன் திருக்கோவிலில், ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.முன்னதாகவே தொடங்கி விழா நடைபெற்றது. தபசுக் கோலத்தில் கோமதியம்மை காட்சிதர, சங்கரநயினார், கோமதியம்மன்...
குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை தொடக்கம்: 4 அமைச்சர்கள் பங்கேற்பு!
குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை துவங்கிறது. இந்த விழா வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவில் 4 தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மே...
குற்றால அருவியில் குளிக்க நீ…ண்ட… வரிசையில் காத்திருக்கும் பெண்கள்!
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க.. பெண்கள் நீ..ண்ட வரிசையில் பெண்கள் காத்திருக்கின்றனர். உள்ளூர் விடுமுறை தினம் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.இன்று சங்கரன்கோவில் ஆடித் தபசை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்துக்கு...
