Author: SMS-சங்கர்
Journalist
சந்தன பேழையில் கருணாநிதியின் வாசகம்…
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. ராஜாஜி ஹால், சிவானந்தா சாலை, வாலஜா சாலை வழியாக, அண்ணா சதுக்கத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது.கருணாநிதியை அடக்கம்...
தள்ளாடி விழுந்த ஸ்டாலின்: தாங்கிப் பிடித்த துரைமுருகன்
மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, இதனையடுத்து தொண்டர்களுக்கு உணர்ச்சிப் பெருக்கில் கதறி அழுதபடி நன்றி தெரிவித்த மு.க....
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் தலைவர்கள்…!
சென்னை: மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வரும் தேசிய தலைவர்கள் மற்றும் பிற மாநில தலைவர்களின் விவரம்!*பிரதமர் நரேந்திரமோடி தனி விமானத்தில் காலை 10.15...
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்மிகப்பெரிய மகனை இழந்துவிட்டதாக கலைஞருக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா புகழாரம்திமுக தலைவர் கலைஞர் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
செங்கோட்டையில் இந்து சமுதாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
செங்கோட்டையில் பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா வருகையை முன்னிட்டு அனைத்து இந்து சமுதாய தலைவர் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது.செங்கோட்டையில் திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை பொதுக்கூட்டத்தில் பா.ஜ., தேசிய
செயலாளர் எச்.ராஜா கலந்து கொள்வதை...
மகளிர் மேம்பாட்டு நிதி ஆணையம் அமைக்க வேண்டும்: குற்றாலம் புதிய தமிழகம் மகளிர் மாநாட்டில் தீர்மானம்!
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் புதிய தமிழகம் கட்சியின் மகளிரணி முதல் மாநில மாநாடு நடந்தது.இந்த மாநாட்டை அக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இந்த மாநாட்டில், தேவேந்திரகுல வேளாளர்களைப் வாக்காளர்களைப்...
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் மழை வேண்டி ருத்ர ஏகாதசி ஹோமம்
மழை பெய்ய வேண்டியும், உலக மக்கள் நன்மை வேண்டியும் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் பிராமண மகா சபை சார்பில் ருத்ர ஏகாதசி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இதையொட்டி கோயில் நடை 5...
குற்றாலத்தில் விறுவிறுப்பாக நடந்த சாரல் விழா நிறைவு!
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 28–ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி, தோட்டக்கலை கண்காட்சி, நாய் கண்காட்சி, படகு போட்டி, நீச்சல் போட்டி, கொழுகொழு குழந்தைகள் போட்டி, ஆணழகன் போட்டி...
தோனி திடீர் விசிட்; செங்கோட்டையில் பரபரப்பு! ரசிகர்கள் மகிழ்ச்சி!
நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி செங்கோட்டை வந்தார்.டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 22 ம் தேதி தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு வந்த தோனி...
டோக்லம் பிரச்னை ராஜதந்திரத்தால் தீர்க்கப்பட்டது: சுஷ்மா சுவராஜ் பெருமிதம்!
இந்தியா, சீன எல்லையில், டோக்லம் பகுதியில் ஏற்பட்ட பிரச்னை ராஜதந்திரத்தால் தீர்க்கப்பட்டது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.இந்தியா, சீனா எல்லை பகுதியில், விதிமுறைகளை மீறி சீன ராணுவம் செயல்பட்டு...
குற்றால சாரல் திருவிழாவில் சமூக நலத்துறை சார்பில் கோலப்போட்டி, கொழு, கொழு குழந்தைகள் போட்டி!
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்து வரும் சாரல் திருவிழா கடந்த 28 ம் தேதி தொடங்கியது. இந்த சாரல் திருவிழாவில் தினமும் பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது.இந்த நிலையில், சாரல் திருவிழாவின் 6வது...
செங்கோட்டையில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
செங்கோட்டை, ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் இந்த ஆண்டு பெண்கள் பாதுகாப்பு ஆண்டாக கடைபிடித்து வருகிறது. இதனை முன்னிட்டு செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து இந்திய ரயில்வே பாதுகாப்பு படையின்...
