செங்கோட்டையில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

IMG 20180731 233106 - 2026செங்கோட்டை, ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் இந்த ஆண்டு பெண்கள் பாதுகாப்பு ஆண்டாக கடைபிடித்து வருகிறது. இதனை முன்னிட்டு செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து இந்திய ரயில்வே பாதுகாப்பு படையின் மதுரை கோட்ட ஆணையர் முகைதீன் அறிவுரையின் பேரில், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

IMG 20180731 233133 - 2026நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படை நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமை தாங்கினார். உதவி ஆய்வாளர்கள் மனோஜ், ஞானஆனந்த், கிரேஸ்மேத்யூ ஆகியோர் முன்னிலைவகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இவாஞ்சலின் அனைவரையும் வரவேற்று பேசினார்.

IMG 20180731 233145 - 2026இதனைதொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு, பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியில் தொந்தரவு, வன்கொடுமை, மற்றும் இரயில் பயணங்களில் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள், பயணத்தின் போது பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஆபத்து காலங்களில் ரயில்வே பாதுகாப்பு படை இலவச அழைப்பு எண் 182-ன் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நிலைய ஆய்வாளர் கண்ணன் மாணவியர்களுக்கு வழங்கினார்.

IMG 20180731 233210 1 - 2026இதனைதொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு குறித்த மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி பள்ளியில் துவங்கியது. இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ரயில் நிலையத்தில் நிறைவு பெற்றது.

IMG 20180731 233249 - 2026பேரணியில் மாணவிகள் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் அடங்கிய பாதகைகளை ஏந்திவாறு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியபடி வந்தனர். நிகழ்ச்சியில் இரயில்வே பாதுகாப்பு படை, இரயில்வே மித்ரா குழுவினர் பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி -படங்கள்: கண்ணன்

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories