செங்கோட்டையில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

IMG 20180731 233106 - 2026செங்கோட்டை, ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் இந்த ஆண்டு பெண்கள் பாதுகாப்பு ஆண்டாக கடைபிடித்து வருகிறது. இதனை முன்னிட்டு செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து இந்திய ரயில்வே பாதுகாப்பு படையின் மதுரை கோட்ட ஆணையர் முகைதீன் அறிவுரையின் பேரில், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

IMG 20180731 233133 - 2026நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படை நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமை தாங்கினார். உதவி ஆய்வாளர்கள் மனோஜ், ஞானஆனந்த், கிரேஸ்மேத்யூ ஆகியோர் முன்னிலைவகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இவாஞ்சலின் அனைவரையும் வரவேற்று பேசினார்.

IMG 20180731 233145 - 2026இதனைதொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு, பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியில் தொந்தரவு, வன்கொடுமை, மற்றும் இரயில் பயணங்களில் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள், பயணத்தின் போது பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஆபத்து காலங்களில் ரயில்வே பாதுகாப்பு படை இலவச அழைப்பு எண் 182-ன் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நிலைய ஆய்வாளர் கண்ணன் மாணவியர்களுக்கு வழங்கினார்.

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

IMG 20180731 233210 1 - 2026இதனைதொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு குறித்த மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி பள்ளியில் துவங்கியது. இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ரயில் நிலையத்தில் நிறைவு பெற்றது.

IMG 20180731 233249 - 2026பேரணியில் மாணவிகள் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் அடங்கிய பாதகைகளை ஏந்திவாறு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியபடி வந்தனர். நிகழ்ச்சியில் இரயில்வே பாதுகாப்பு படை, இரயில்வே மித்ரா குழுவினர் பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி -படங்கள்: கண்ணன்

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories