Author: SMS-சங்கர்
Journalist
நீங்க என்ன எம்ஜிஆரா? இல்லை ஜெயலலிதாவா? முதல்வருக்கு ரஜினி கேள்வி!
நீங்க என்ன எம்ஜிஆரா? இல்லை ஜெயலலிதாவா? என தமிழக முதல்வருக்கு ரஜினி கேள்வி எழுப்பினார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காமராஜர் அரங்கில் திரையுலகினர் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் நடிகர்...
கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை : ரஜினி வேதனை!
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காமராஜர் அரங்கில் திரையுலகினர் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.இதில் திரையுலகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு, கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த...
கேரளாவுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பிய ரஜினி ரசிகர்கள்!
கேரளாவை வரலாறு காணாத மழைபலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.மீட்புப் பணிக்குரிய 100 ஹெல்மெட், கையுறைகள் உள்ளிட்ட பொருள்களை கேரளாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள், ரஜினிகாந்த்தின் ஆர்.பி.எஸ்.ஐ என்ற பெயரில் ஃபேஸ்புக்...
கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என்பக்கம்: அழகிரி பேட்டி!
கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என்பக்கம் இருந்து என்னை ஆதரித்து கொண்டிருக்கிறார்கள் என்று அழகிரி கூறினார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி இன்று தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:எனது...
சமூக விரோதிகளை குண்டாஸில் உள்ளே வையுங்கள்; தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும்: ஹெச்.ராஜா
குற்றாலம்: சமூக விரோதிகளை குண்டாஸில் உள்ளே வையுங்கள்; தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் என்று ஹெச்.ராஜா கூறினார்.குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியபோது...கூடங்குளத்தில் என்ன நடந்தது என்று மன்மோகன்...
ஆடி அமாவாசை முன்னோர் வழிபாடு: குற்றாலத்தில் குவிந்த கூட்டம்
தென்காசி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்காக பலரும் குற்றாலத்தில் குவிந்தனர்.முன்னதாக நள்ளிரவில் அருவிக் கரைக்கு வந்து குளித்து அங்கே தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்கிச் சென்றனர். இதனால்...
வரும் 27ம் தேதி தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: 58 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு!
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் 27ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல்...
தென்மேற்கு பருவமழை தீவிரம்: கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை...
இலங்கைக்கு கடத்த முயன்ற 104 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
ராமநாதபுரத்தி லிருந்து தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட இருந்த ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான 104 கிலோ கேரளா கஞ்சாவை ராமநாதபுரத்திலிருந்து பின் தொடர்ந்த சுங்கத்துறையினர், குளத்தூர் சுங்க்கச்சாவடி அருகே தூத்துக்குடி...
கருணாநிதி மறைவு: செங்கோட்டையில் கொட்டும் மழையில் மெளன ஊர்வலம்
செங்கோட்டையில் திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொட்டும் மழையில் அனைத்து கட்சிகள் சார்பில் மௌன ஊர்வலம் நடந்தது.திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகம் முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சி...
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் பெருக்கெடுத்தது. கனமழை காரணமாக நேற்று மாலை முதலே அருவிகளில் நீர் வரத்து கூடியிருந்தது. இந்நிலையில்...
தயாராகிறது மெரினா… நீதிமன்றத்தின் விருப்பப் படி அமைகிறது..!
திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதை அடுத்து கருணாநிதி நினைவிடம் அமையப் பெறுவதற்கான மாதிரி வரைபடத்தை திமுக., வழங்கியது. இதற்கு நீதிமன்றமும் அப்படியே...
