கருணாநிதி மறைவு: செங்கோட்டையில் கொட்டும் மழையில் மெளன ஊர்வலம்

IMG 20180808 202232 - 2026செங்கோட்டையில் திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொட்டும் மழையில் அனைத்து கட்சிகள் சார்பில் மௌன ஊர்வலம் நடந்தது.

திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகம் முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

IMG 20180808 202838 - 2026இந்நிலையில், நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் நகர திமுக சார்பில் அனைத்து கட்சிகளின் மெளன ஊர்வலம் தாலுகா அலுவலகம் அருகே கொட்டும் மழையில் தொடங்கியது.

IMG 20180808 202708 - 2026ஊர்வலத்திற்கு திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ் தலைமை தாங்கினார். கலைஞர் தமிழ்ச் சங்க செயலாளர் வழக்குரைஞர் ஆபத்துகாத்தான் முன்னிலை வகித்தார்.

IMG 20180808 202431 - 2026மவுன அஞ்சலி ஊர்வலத்தில் அதிமுக நகர செயலாளர் கிருஷ்ண முரளி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் மோகனகிருஷ்ணன், காங்கிரஸ் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆதிமூலம், பா.ஜ., நிர்வாகி கல்யாணகுமார், சிபிஐ தாலுகா செயலாளர் மாரியப்பன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பால்ராஜ். அ.ம.மு.க எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தஸ்ரின் பாபு, நகர செயலாளர் முத்தையா, தேமுதிக மாவட்ட துணை தலைவர் கண்ணன், தமுமுக மவுலா பிலிசா, எஸ்டிபிஐ நகரத்தலைவர் அஸ்தர் அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலாளர் பசீர் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

இந்த மெளன ஊர்வலம் பேருந்து நிலையம், தபால் நிலையம், போலீஸ் ஸ்டேசன், வம்பளந்தான் முக்கு வழியாக மீண்டும் தாலுகா நிலையம் வந்தடைந்தது.

IMG 20180808 202600 - 2026இந்த ஊர்வலத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கருப்பு பேடஜ் அணிந்து  ஊர்வலமாக சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories