December 5, 2025, 7:46 PM
26.7 C
Chennai

கருணாநிதி மறைவு: செங்கோட்டையில் கொட்டும் மழையில் மெளன ஊர்வலம்

IMG 20180808 202232 - 2025செங்கோட்டையில் திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொட்டும் மழையில் அனைத்து கட்சிகள் சார்பில் மௌன ஊர்வலம் நடந்தது.

திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகம் முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

IMG 20180808 202838 - 2025இந்நிலையில், நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் நகர திமுக சார்பில் அனைத்து கட்சிகளின் மெளன ஊர்வலம் தாலுகா அலுவலகம் அருகே கொட்டும் மழையில் தொடங்கியது.

IMG 20180808 202708 - 2025ஊர்வலத்திற்கு திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ் தலைமை தாங்கினார். கலைஞர் தமிழ்ச் சங்க செயலாளர் வழக்குரைஞர் ஆபத்துகாத்தான் முன்னிலை வகித்தார்.

IMG 20180808 202431 - 2025மவுன அஞ்சலி ஊர்வலத்தில் அதிமுக நகர செயலாளர் கிருஷ்ண முரளி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் மோகனகிருஷ்ணன், காங்கிரஸ் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆதிமூலம், பா.ஜ., நிர்வாகி கல்யாணகுமார், சிபிஐ தாலுகா செயலாளர் மாரியப்பன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பால்ராஜ். அ.ம.மு.க எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தஸ்ரின் பாபு, நகர செயலாளர் முத்தையா, தேமுதிக மாவட்ட துணை தலைவர் கண்ணன், தமுமுக மவுலா பிலிசா, எஸ்டிபிஐ நகரத்தலைவர் அஸ்தர் அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலாளர் பசீர் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த மெளன ஊர்வலம் பேருந்து நிலையம், தபால் நிலையம், போலீஸ் ஸ்டேசன், வம்பளந்தான் முக்கு வழியாக மீண்டும் தாலுகா நிலையம் வந்தடைந்தது.

IMG 20180808 202600 - 2025இந்த ஊர்வலத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கருப்பு பேடஜ் அணிந்து  ஊர்வலமாக சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories