கருணாநிதி மறைவு: செங்கோட்டையில் கொட்டும் மழையில் மெளன ஊர்வலம்

IMG 20180808 202232 - 2026செங்கோட்டையில் திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொட்டும் மழையில் அனைத்து கட்சிகள் சார்பில் மௌன ஊர்வலம் நடந்தது.

திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகம் முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

IMG 20180808 202838 - 2026இந்நிலையில், நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் நகர திமுக சார்பில் அனைத்து கட்சிகளின் மெளன ஊர்வலம் தாலுகா அலுவலகம் அருகே கொட்டும் மழையில் தொடங்கியது.

IMG 20180808 202708 - 2026ஊர்வலத்திற்கு திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ் தலைமை தாங்கினார். கலைஞர் தமிழ்ச் சங்க செயலாளர் வழக்குரைஞர் ஆபத்துகாத்தான் முன்னிலை வகித்தார்.

IMG 20180808 202431 - 2026மவுன அஞ்சலி ஊர்வலத்தில் அதிமுக நகர செயலாளர் கிருஷ்ண முரளி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் மோகனகிருஷ்ணன், காங்கிரஸ் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆதிமூலம், பா.ஜ., நிர்வாகி கல்யாணகுமார், சிபிஐ தாலுகா செயலாளர் மாரியப்பன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பால்ராஜ். அ.ம.மு.க எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தஸ்ரின் பாபு, நகர செயலாளர் முத்தையா, தேமுதிக மாவட்ட துணை தலைவர் கண்ணன், தமுமுக மவுலா பிலிசா, எஸ்டிபிஐ நகரத்தலைவர் அஸ்தர் அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலாளர் பசீர் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த மெளன ஊர்வலம் பேருந்து நிலையம், தபால் நிலையம், போலீஸ் ஸ்டேசன், வம்பளந்தான் முக்கு வழியாக மீண்டும் தாலுகா நிலையம் வந்தடைந்தது.

IMG 20180808 202600 - 2026இந்த ஊர்வலத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கருப்பு பேடஜ் அணிந்து  ஊர்வலமாக சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories