சமூக விரோதிகளை குண்டாஸில் உள்ளே வையுங்கள்; தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும்: ஹெச்.ராஜா

IMG 20180813 WA0006 - 2026

குற்றாலம்: சமூக விரோதிகளை குண்டாஸில் உள்ளே வையுங்கள்; தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் என்று ஹெச்.ராஜா கூறினார்.

குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியபோது…

கூடங்குளத்தில் என்ன நடந்தது என்று மன்மோகன் சிங் தெளிவாக நாட்டாளுமன்றத்தில் சொன்னார். இந்தத் திட்டம் வரக் கூடாது என்று அமெரிக்காவில் பணம் பெற்று என்.ஜி.ஓ,க்கள் நடத்துகிறார்கள். வெளிநாட்டுக்கு கூலிக்கு மாரடிக்கிறவர்களுக்கு எதிராக வழக்கு போட்டால் வாபஸ் வாங்க வேண்டுமா?

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடந்தது என்ன? தை பிறந்தால் வழிபிறக்கும் ஸ்டெர்லைட் திறந்தால் வேலை கிடைக்கும் என்று பேனர் வைத்து கம்யூனிஸ்ட்கள்..

இந்தத் தீய சக்திகளை கைது செய்தது சரிதான். இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப் பட்டதால், ஒரு கிலோ தாமிரம் 625ல் இருந்து 875 விற்கிறது. சாதாரண விவசாயியின்மோட்டார் பம்பு செட் காயில் கூட தாமிரத்தை நம்பித்தான் இருக்கிறது. எனவே இந்த நாட்டை சுடுகாட்டாக்கி இளைஞர்களை வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்க விடுவதற்காகம், எட்டு வழிச்சாலையை எதிர்ப்பேன், எய்ம்ஸ் மருத்துவமனையை எதிர்ப்பேன், தொழிற்சாலையை எதிர்ப்பேன் என்று சொல்பவர்கள் நிரந்தரமாக இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. நான் தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.. இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து நிரந்தரமாக உள்ளே வையுங்கள். தமிழக இளைஞர்களுக்கு வேலை வேண்டும், தமிழகத்துக்கு அமைதி வேண்டும்..
– என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories