December 5, 2025, 6:58 PM
26.7 C
Chennai

குற்றால சாரல் திருவிழாவில் சமூக நலத்துறை சார்பில் கோலப்போட்டி, கொழு, கொழு குழந்தைகள் போட்டி!

IMG 20180802 164417 - 2025நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்து வரும் சாரல் திருவிழா கடந்த 28 ம் தேதி தொடங்கியது. இந்த சாரல் திருவிழாவில் தினமும் பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், சாரல் திருவிழாவின் 6வது நாளான இன்று சமூக நலத் துறை சார்பில் கோலப்போட்டி மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நடந்தது.

IMG 20180802 162402 - 2025முதலாவதாக நடந்த கோலப்போட்டியில்
ஏராளமான பெண்கள் பங்கேற்று தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர். சுற்றுச்சூழல், தண்ணீர் சிக்கனம் மற்றும் தேச பக்தியை வலியுறுத்தும் பல்வேறு விதமான கோலங்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தது.

IMG 20180802 164600 - 2025இதில் முதலாவதாக தூத்துக்குடியை சேர்ந்த பாகம்பிரியாள், இரண்டாவதாக சொக்கம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ண மணி, மூன்றாவதாக ஆயிரப்பேரியைச் சேர்ந்த காளியம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, ஊட்டத்திறன் குறித்த ஆலோசனை வழங்கல் மற்றும் கொழு, கொழு குழந்தைகளுக்கான போட்டிகள் நடந்தது.

IMG 20180802 164909 - 2025இப்போட்டியில் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கான
ஊட்டத்திறன் தொடர்பான
ஆலோசனைகளை பெற்றோர்களிடம்
தெரிவித்தனர்.

IMG 20180802 164758 - 2025இந்த போட்டியில் முதலாவதாக பூலாங்குடியிருப்பை சேர்ந்த கவின், இரண்டாவது இடம் குற்றாலம் கதிர் வேல், 3 வது இடம் கடையநல்லூர் கவின் சஞ்சய் ஆகியோர் பிடித்தனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories