குற்றால சாரல் திருவிழாவில் சமூக நலத்துறை சார்பில் கோலப்போட்டி, கொழு, கொழு குழந்தைகள் போட்டி!

IMG 20180802 164417 - 2026நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்து வரும் சாரல் திருவிழா கடந்த 28 ம் தேதி தொடங்கியது. இந்த சாரல் திருவிழாவில் தினமும் பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், சாரல் திருவிழாவின் 6வது நாளான இன்று சமூக நலத் துறை சார்பில் கோலப்போட்டி மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நடந்தது.

IMG 20180802 162402 - 2026முதலாவதாக நடந்த கோலப்போட்டியில்
ஏராளமான பெண்கள் பங்கேற்று தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர். சுற்றுச்சூழல், தண்ணீர் சிக்கனம் மற்றும் தேச பக்தியை வலியுறுத்தும் பல்வேறு விதமான கோலங்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தது.

IMG 20180802 164600 - 2026இதில் முதலாவதாக தூத்துக்குடியை சேர்ந்த பாகம்பிரியாள், இரண்டாவதாக சொக்கம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ண மணி, மூன்றாவதாக ஆயிரப்பேரியைச் சேர்ந்த காளியம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, ஊட்டத்திறன் குறித்த ஆலோசனை வழங்கல் மற்றும் கொழு, கொழு குழந்தைகளுக்கான போட்டிகள் நடந்தது.

IMG 20180802 164909 - 2026இப்போட்டியில் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கான
ஊட்டத்திறன் தொடர்பான
ஆலோசனைகளை பெற்றோர்களிடம்
தெரிவித்தனர்.

IMG 20180802 164758 - 2026இந்த போட்டியில் முதலாவதாக பூலாங்குடியிருப்பை சேர்ந்த கவின், இரண்டாவது இடம் குற்றாலம் கதிர் வேல், 3 வது இடம் கடையநல்லூர் கவின் சஞ்சய் ஆகியோர் பிடித்தனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories