குற்றால சாரல் திருவிழாவில் சமூக நலத்துறை சார்பில் கோலப்போட்டி, கொழு, கொழு குழந்தைகள் போட்டி!

IMG 20180802 164417 - 2026நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்து வரும் சாரல் திருவிழா கடந்த 28 ம் தேதி தொடங்கியது. இந்த சாரல் திருவிழாவில் தினமும் பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், சாரல் திருவிழாவின் 6வது நாளான இன்று சமூக நலத் துறை சார்பில் கோலப்போட்டி மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நடந்தது.

IMG 20180802 162402 - 2026முதலாவதாக நடந்த கோலப்போட்டியில்
ஏராளமான பெண்கள் பங்கேற்று தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர். சுற்றுச்சூழல், தண்ணீர் சிக்கனம் மற்றும் தேச பக்தியை வலியுறுத்தும் பல்வேறு விதமான கோலங்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தது.

IMG 20180802 164600 - 2026இதில் முதலாவதாக தூத்துக்குடியை சேர்ந்த பாகம்பிரியாள், இரண்டாவதாக சொக்கம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ண மணி, மூன்றாவதாக ஆயிரப்பேரியைச் சேர்ந்த காளியம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, ஊட்டத்திறன் குறித்த ஆலோசனை வழங்கல் மற்றும் கொழு, கொழு குழந்தைகளுக்கான போட்டிகள் நடந்தது.

IMG 20180802 164909 - 2026இப்போட்டியில் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கான
ஊட்டத்திறன் தொடர்பான
ஆலோசனைகளை பெற்றோர்களிடம்
தெரிவித்தனர்.

IMG 20180802 164758 - 2026இந்த போட்டியில் முதலாவதாக பூலாங்குடியிருப்பை சேர்ந்த கவின், இரண்டாவது இடம் குற்றாலம் கதிர் வேல், 3 வது இடம் கடையநல்லூர் கவின் சஞ்சய் ஆகியோர் பிடித்தனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories