- நெல்லை மாவட்டம்,
தென்காசியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது ரபிக், சுப்பிரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
To Read this news article in other Bharathiya Languages
தென்காசியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari