தென்காசியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது!

Published:

  • நெல்லை மாவட்டம், IMG 20180724 225551 - 2026தென்காசியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது ரபிக், சுப்பிரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Related articles

Recent articles

spot_img