December 5, 2025, 4:33 PM
27.9 C
Chennai

கடையநல்லூர் அருகே அரசு பேருந்து- பைக் மோதல்: அண்ணன்-தங்கை பலி! கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த பரிதாபம்!

கடையநல்லூர் அருகே மங்களாபுரம் அருகே அரசு பேருந்து பைக் மீது மோதியதில் அண்ணன் தங்கை உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் நாடார் தெருவில் வசிக்கும்  பரமசிவன் மகன் சுந்தரபாலாஜி ( 24) இவரது தங்கை ஹேமலதா(23) இருவரும் ஒருபைக்கிலும் பரமசிவன் (மகளை திருமணம் செய்த) மருமகன் செல்வராஜ் வேறொரு பைக்கிலும் இளத்தூர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு ஸ்கூட்டர் பைக்கில் கடையநல்லூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது பைக்கை சுந்தரபாலாஜி ஓட்டினார் மங்களாபுரம் வலைவு அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து பைக் மோதியதில், ஹேமலதா சுந்தரபாலாஜி  ஆகியோர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தனர்.

சுரண்டையை சார்ந்த செல்வராஜ் ஹேமலதா திருமணம் முடிந்து 10நாட்களே ஆகியுள்ளது. இதில் மாமனார் பைக்கில் வந்ததால் செல்வராஜ் தனது கண் முன்னே மனைவி பலியானதை கண்டும் கதறி அழுதார். தனது கண் முன்னே தனது இரண்டு பிள்ளைகளும் பலியாதை கண்டு தந்தையும் கதறினார்.

இது குறித்து தீயணைப்புதுறையும், கடையநல்லூர் போலீசார் உதவி ஆய்வாளர் பரிமள ஆகியோர் சம்பவஇடத்திற்கு வந்து இருவரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்து, கடையநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

IMG 20180714 095125 - 2025.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories