கடையநல்லூர் அருகே அரசு பேருந்து- பைக் மோதல்: அண்ணன்-தங்கை பலி! கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த பரிதாபம்!

கடையநல்லூர் அருகே மங்களாபுரம் அருகே அரசு பேருந்து பைக் மீது மோதியதில் அண்ணன் தங்கை உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் நாடார் தெருவில் வசிக்கும்  பரமசிவன் மகன் சுந்தரபாலாஜி ( 24) இவரது தங்கை ஹேமலதா(23) இருவரும் ஒருபைக்கிலும் பரமசிவன் (மகளை திருமணம் செய்த) மருமகன் செல்வராஜ் வேறொரு பைக்கிலும் இளத்தூர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு ஸ்கூட்டர் பைக்கில் கடையநல்லூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது பைக்கை சுந்தரபாலாஜி ஓட்டினார் மங்களாபுரம் வலைவு அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து பைக் மோதியதில், ஹேமலதா சுந்தரபாலாஜி  ஆகியோர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தனர்.

சுரண்டையை சார்ந்த செல்வராஜ் ஹேமலதா திருமணம் முடிந்து 10நாட்களே ஆகியுள்ளது. இதில் மாமனார் பைக்கில் வந்ததால் செல்வராஜ் தனது கண் முன்னே மனைவி பலியானதை கண்டும் கதறி அழுதார். தனது கண் முன்னே தனது இரண்டு பிள்ளைகளும் பலியாதை கண்டு தந்தையும் கதறினார்.

இது குறித்து தீயணைப்புதுறையும், கடையநல்லூர் போலீசார் உதவி ஆய்வாளர் பரிமள ஆகியோர் சம்பவஇடத்திற்கு வந்து இருவரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்து, கடையநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

IMG 20180714 095125 - 2026.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories