கடையநல்லூர் அருகே அரசு பேருந்து- பைக் மோதல்: அண்ணன்-தங்கை பலி! கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த பரிதாபம்!

கடையநல்லூர் அருகே மங்களாபுரம் அருகே அரசு பேருந்து பைக் மீது மோதியதில் அண்ணன் தங்கை உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் நாடார் தெருவில் வசிக்கும்  பரமசிவன் மகன் சுந்தரபாலாஜி ( 24) இவரது தங்கை ஹேமலதா(23) இருவரும் ஒருபைக்கிலும் பரமசிவன் (மகளை திருமணம் செய்த) மருமகன் செல்வராஜ் வேறொரு பைக்கிலும் இளத்தூர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு ஸ்கூட்டர் பைக்கில் கடையநல்லூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது பைக்கை சுந்தரபாலாஜி ஓட்டினார் மங்களாபுரம் வலைவு அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து பைக் மோதியதில், ஹேமலதா சுந்தரபாலாஜி  ஆகியோர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தனர்.

சுரண்டையை சார்ந்த செல்வராஜ் ஹேமலதா திருமணம் முடிந்து 10நாட்களே ஆகியுள்ளது. இதில் மாமனார் பைக்கில் வந்ததால் செல்வராஜ் தனது கண் முன்னே மனைவி பலியானதை கண்டும் கதறி அழுதார். தனது கண் முன்னே தனது இரண்டு பிள்ளைகளும் பலியாதை கண்டு தந்தையும் கதறினார்.

இது குறித்து தீயணைப்புதுறையும், கடையநல்லூர் போலீசார் உதவி ஆய்வாளர் பரிமள ஆகியோர் சம்பவஇடத்திற்கு வந்து இருவரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்து, கடையநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

IMG 20180714 095125 - 2026.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories