Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

அதிர்ச்சிகரமான ரயில் விபத்து; காரணம் செல்ஃபி மோகம்: விபத்துக்கு பிறகும் செல்ஃபி!

பலரும் கண்டனமும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர். மொபைல் போனில் படம் பிடிக்கும் இந்த மோகம் மனிதாபிமானத்தையும் எச்சரிக்கை உணர்வையும் தொலைத்துவிட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பக்தர்கள் போராட்டத்தால் சபரிமலை நிலை சீரடைவது மகிழ்ச்சி அளிக்கிறது

பக்தர்கள் போராட்டத்தால் தற்போது நிலைமை சீரடைந்து வருவது சந்தோஷமாக உள்ளது என்று கூறினார்.

பூஜை நிறைவு; சபரிமலை சந்நிதி நடையை மூட முடிவு!

பக்தர்களின் கோரிக்கையை ஏற்பதை தவிர வேறு வழி இல்லை என்று கண்ட்ராரூ தெரிவித்துள்ளார்.

சபரிமலை விவகாரம்… கேரள அரசு புதிய உத்தரவு!

சபரிமலை விவகாரத்தில் புதிய திருப்பமாக, கேரளா அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

வைரமுத்து மீது #மீடு… சின்மயிக்கு ஆதரவாக ‘பகீர்’ தகவல் சொல்கிறார் ஹெய்மா மாலினி!

வைரமுத்து மீது #மீடு... சின்மயிக்கு ஆதரவாக ‘பகீர்’ தகவல் சொல்கிறார் ஹெய்மா மாலினி!

வைரமுத்து மீது 11வது புகார்: சொல்பவர் மலேசியா வாசுதேவனின் மருமகள்!

சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீதான 11-வது பாலியல் புகாரை மறைந்த பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள் சொல்கிறார்.
- 2026

வெறிச்சோடிய சபரிமலை சந்நிதானம்; பாஜக., பிரமாண்ட பேரணி

இந்நிலையில் நேற்று பம்பையிலும், நிலக்கல்லிலும் நடைபெற்ற தடியடி தகராறுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணியில் பலர் கலந்து கொண்டனர். 

விஜயதசமி நாளில் நாளை பள்ளிகள் திறக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை இது குறித்து உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை; கேரள போலீஸ் ரவுடிகளின் அராஜகங்கள்!

சபரிமலை விவகாரத்தில், பம்பையில் தடியடி நடத்தி அமைதியாக பஜனை செய்துகொண்டிருந்த பக்தர்களை விரட்டி அடித்து பலரை காயப் படுத்தி, அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்து.... தடியடி நடத்திய பின்னர் வாகனங்களை அடித்து உடைத்து அராஜகத்தில் ஈடுபடும் ரௌடி போலீஸ்கார்கள்.. சட்டம் ஒழுங்கு சீர்கெடக் காரணமான மாநில அரசின் கைக்கூலிகள்!

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் நிகழ்த்தும் விஜய தசமி உரை! (நேரலை)

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் நிகழ்த்தும் விஜய தசமி உரை! (நேரலை)

இருட்டுக் கடையில் அல்வா வாங்க…கியூ

திருநெல்வேலிக்கு புஷ்கரம் தாமிரபரணியில் குளிக்க வர்றவங்க அப்டியே கோயிலுக்கு போயிட்டு... எதிரில் இருக்குற இருட்டுக் கடையில் அல்வா வாங்கித் திங்கோணும்னு... பெரீய்ய கியூவில் நின்னு, வாங்கி எப்படியாச்சும் சாப்பிட்டுடனும்னு நிக்குறத பாக்கும்போது....

தாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி!

தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு,... போற்றிப் பாடல் ஸ்லோகம்... துதி!
- 2026

Recent articles

spot_img