Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ் சிரிப்பு வீடியோ

எங்களது முதல் படைப்பு வெர்ச்சுவல் ரியாலிட்டி வழியே யூடியூப் உலகத்திற்குள் செல்லும் ஒரு முதியவரின் பயணம். கிரேசி மோகன் குழுவின் புகழ் சீனு மோகன் மற்றும் தமிழ் யூடியூப் உலகின் முன்னணி நட்சத்திரங்களும், மேலும் பல சுவாரசியமான கதாபாத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளனர். 

ஸ்டாலினுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் கமல்… குடியரசு தினம் ஜன.36 ஆம் தேதியாமே..!

திமுக.,வுக்கு போட்டியாக அரசியல் களத்தில் குதித்திருக்கிறாரோ இல்லையோ... திமுக., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கடும் போட்டியையும் சவாலையும் கொடுத்து வருகிறார் ம.நீ. மய்யத் தலைவர் கமல்ஹாசன்.

உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி: எடப்பாடி

சென்னை: நீட் தேர்வு எழுத தனது மகனுக்குத் துணையாக திருத்துறைப் பூண்டியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்று மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மரணமடைந்த கிருஷ்ணசாமி மகன் மேற்படிப்புக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நிதி உதவி

இந்த துயரச் செய்தி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் சென்றதால் தான் இந்த துயரச் சம்பவம் என்று அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் அந்த மாணவரின் மேற்படிப்புக்காக வழங்குவதாக அறிவித்தார். 

மாரடைப்பால் மரணம் அடைந்த கிருஷ்ணசாமியின் உடல் தமிழகம் கொண்டு வர ஏற்பாடு: எடப்பாடி

கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமை செயலருக்கு, முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நீட் தேர்வு தொடங்கியது: வெளி மாநிலங்களில் எழுதுபவர்கள் சுமார் 1500 பேர்!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, நாடு முழுவதும் “தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு” எனும் “நீட்” தகுதித் தேர்வு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இரண்டாவது ஆண்டாக இந்த முறை நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று காலை தொடங்கியது.

திடீரென செட்டுக்கு வந்த அம்மா சரிகா; மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய ஸ்ருதி ஹாசன்: பின்னணி என்ன?

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தளத்துக்கு திடீரென விசிட் அடித்தார் ஸ்ருதியின் அம்மாவும், நடிகையுமான சரிகா. பின் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு விளம்பரப் படுத்தியிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

NEET 2018 Exam Centres – Complete List of Cities and Centre Codes

The National Eligibility cum Entrance Test plays an important role for those who wish to seek a career in medicine. Through the NEET scores candidates can get admission in the MBBS and BDS Courses offered by a plethora of Medical and Dental Colleges in India.

டிக் டிக் டிக்… வெளியீட்டுத் தேதியை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய ஜெயம் ரவி

வரும் ஜூன் மாதம் 22ம் தேதி டிக் டிக் டிக் வெளியீடு என்று தனது டிவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளார். இதற்காக ஒரு ஹேஷ் டாக் உருவாக்கி, #TikTikTikFromJune22 என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வணிகர் தினக் கூட்ட மேடையில் ஸ்டாலினுடன் ராமதாஸ் பங்கேற்பு: கிங் மேக்கரா? கேங் ஜோக்கரா?

இதுவரையிலும், பாமக., இரு திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து மத்தியில் பலன் பெற்றது என்றாலும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையாமல், இரு திராவிடக் கட்சிகளின் முழு ஆதிக்க ஆட்சியே அமைந்து வந்தது. இதனால் தங்கள் செல்வாக்கு வளராமல் ஆட்சியில் பங்கு கிடைக்காமல் போவதை உணர்ந்து ராமதாஸ், இனி இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார்.

நீட் தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து: கொடியசைத்து அனுப்பிய நெல்லை ஆட்சியர்

அந்த வகையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இன்று காலை 8 மணி முதல் இரவு 11மணி வரை, இடைப்பட்ட நேரத்தில் திருவனந்தபுரத்துக்கும், எர்ணாகுளத்துக்கும் 8 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விடுமுறை நாட்களிலும் புறநகர் விரைவு ரயில் கோரி போராட்டம்: தாம்பரத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: விடுமுறை நாட்களிலும் விரைவு மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரி, தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

Categories