பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
அம்பானி மகள் இஷா திருமண நிச்சயம்: நடனம் ஆடிய நீதா அம்பானி; வைரலாகும் வீடியோ!
முகேஷ் அம்பானி, நீதா அம்பானி தம்பதியின் மகள் இஷா அம்பானியின் திருமண நிச்சயதார்த்த வரவேற்பு பார்ட்டி நிகழ்ச்சியில், நீதா அம்பானி ஆடிய நடன வீடியோ இப்போது வைரலாகப் பரவி வருகிறது.
என் தலை அவமானத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது: மெகபூபா முஃப்தி
இது குறித்து காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கூறும் போது, என் தலை அவமானத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது, மிகவும் வருத்தமாக இருக்கிறது என கூறினார். மேலும், இந்தச் சம்பவத்தில் இளம் பெண் ஒருவரும் பலத்த காயம் அடைந்தார். இருவரின் நிலை குறித்து குறிப்பிட்டு, டிவிட்டர் பதிவில் தனது இரங்கலையும் இந்தச் சம்பவத்துக்காக தனது கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.
தில்லியைத் தாக்கியது புழுதிப் புயல்!
புழுதிப் புயல் தில்லி மற்றும் ஹரியானாவை கடுமையாகத் தாக்கியதாக ஆங்கில செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறுக்கு வழி அறிக்கைப் புலிகள் கண்டிக்கப்பட வேண்டும்! : பொங்கும் தமிழிசை!
நீட் தேர்வு கெடுபிடிகளை கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு முறைகேடுகளுக்கு துணை போகிறார்கள் அறிக்கைப் புலிகள் என்றும், அவர்கள் கண்டிக்கப் பட வேண்டியவர்கள் என்றும் கூறியுள்ளார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
காஷ்மீர் கல்லெறி சம்பவத்தில் படுகாயமடைந்த சென்னை பயணி மரணம்!
ஜம்மு காஷ்மீரில் பயணம் மேற்கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், காஷ்மீர் கல்லெறிச் சம்பவத்தில் படுகாயமடைந்து, இன்று மரணம் அடைந்தார்.
கதுவா சிறுமி பலாத்கார வழக்கு; பதான்கோட்டுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம்
கதுவா சிறுமி மானபங்கப் படுத்தப் பட்டு கொலை செய்யப் பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவுக்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்து, வழக்கை பதான்கோட் நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
13 மாநிலங்களுக்கு புயல், சூறாவளி, மழை எச்சரிக்கை..!
அதன்படி, அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, காஷ்மீர், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மழை மற்றும் புழுதிப்புயல் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
மணல் கொள்ளையைத் தடுத்த காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம்: 2 பேர் கைது!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற காவலர் ஜெகதீசன் அடித்துக் கொலை செய்யப் பட்ட விவகாரத்தில் தொடர்புடையதாக 2 பேரை கைதுக் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவரங்கம் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகன புறப்பாடு காணொளி
திருவரங்கம் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகன புறப்பாடு காணொளி
ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ் சிரிப்பு வீடியோ
எங்களது முதல் படைப்பு வெர்ச்சுவல் ரியாலிட்டி வழியே யூடியூப் உலகத்திற்குள் செல்லும் ஒரு முதியவரின் பயணம். கிரேசி மோகன் குழுவின் புகழ் சீனு மோகன் மற்றும் தமிழ் யூடியூப் உலகின் முன்னணி நட்சத்திரங்களும், மேலும் பல சுவாரசியமான கதாபாத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளனர்.
ஸ்டாலினுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் கமல்… குடியரசு தினம் ஜன.36 ஆம் தேதியாமே..!
திமுக.,வுக்கு போட்டியாக அரசியல் களத்தில் குதித்திருக்கிறாரோ இல்லையோ... திமுக., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கடும் போட்டியையும் சவாலையும் கொடுத்து வருகிறார் ம.நீ. மய்யத் தலைவர் கமல்ஹாசன்.
உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி: எடப்பாடி
சென்னை: நீட் தேர்வு எழுத தனது மகனுக்குத் துணையாக திருத்துறைப் பூண்டியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்று மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
