திடீரென செட்டுக்கு வந்த அம்மா சரிகா; மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய ஸ்ருதி ஹாசன்: பின்னணி என்ன?

sruthihaasan - 2026

கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தற்போது மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் உலகத்தைப் பற்றிய இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் மகேஷ் மஞ்ச்ரேக்கர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தளத்துக்கு திடீரென விசிட் அடித்தார் ஸ்ருதியின் அம்மாவும், நடிகையுமான சரிகா. பின் மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு விளம்பரப் படுத்தியிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

இது குறித்து படப் பிடிப்புத் தளத்தில் கிசுகிசுக்கப் பட்டது என்னவென்றால்… மகேஷ் மஞ்ச்ரேக்கர் போன்ற திறமையாளரின் படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புக் கொண்டதை கேள்விப்பட்ட சரிகா மகிழ்ச்சி அடைந்தாராம். இயக்குநர் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால் ஸ்ருதியின் திறமை மேலும் பளிச்சிடும் என்றாராம்.

இப்படி படப்பிடிப்புத் தளத்திற்கு திடீரென வந்த தன் அம்மாவை பணியாற்றிய அனைவருக்கும் தனித்தனியாக அறிமுகப்படுத்திய ஸ்ருதி ஹாசன், பின் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்தும் இயக்குநர் தன்னிடம் எப்படி வேலை வாங்குகிறார் என்பதையும் சரிகாவிடம் சொல்லி மகிழ்ந்தாராம்.

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

படப்பிடிப்புத் தளங்களுக்கு நடிகையின் அம்மா வருவது ஒன்றும் புதிதில்லை என்றாலும், இதை ஒரு செய்தியாக மாற்றும் அளவுக்கு ஸ்ருதி இதில் ஆர்வம் காட்ட ஒரு காரணமும் இருக்கிறதாம்.

அண்மைக் காலமாக ஸ்ருதி ஹாசன் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றதும், அவர் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டார், விரைவில் திருமணம் செய்துகொண்டு நடிப்பை விட்டுவிடுவார் என்று வதந்திகள் பரவியதாம். இதை வெறும் வதந்தி தான் என்று நிரூபிக்கவே இந்த விசிட் பெரிதாக்கப் பட்டதாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories