Senkottai Sriram

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

கேரள வெள்ள நிவாரணப் பணியில் தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் அரும்பணி!

கேரளத்தில் பெய்த கன மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைத்தும், உணவு பரிமாறியும், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர் சேவாபாரதி, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்.கேரளத்தின் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மட்டுமல்லாது, தமிழகத்தில் இருந்து...

கேரள மக்களின் துயர் துடைப்புப் பணியில் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் அர்ப்பண உணர்வு!

கேரள மக்களின் துயர் துடைப்புப் பணியில் சேவாபாரதி அமைப்பின் கீழ் சமூகப் பணிகளை சிரமம் பாராது அர்ப்பணிப்பு உள்ளத்துடன் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.,தொண்டர்கள்!

சென்னை பார்த்ததோ ஒரு செம்பரம்பாக்கம்! கேரளம் பார்த்ததோ 44 நள்ளிரவு அணைத் திறப்புகள்!

சென்னையில் கடந்த 2015 டிசம்பரில் நள்ளிரவு திடீரென செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதை அடுத்து அடையாறு ஆற்றங்கரையோரம் இருந்த பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில், கடைசிக்...

உதவி கோரும் கேரளம்: வெளிநாட்டு நிதி உதவியை ஏற்க மறுக்கும் மத்திய அரசு!

கனமழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி உதவிகளை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நேரடியாகக்...

வாஜ்பாய் அஸ்தி கலசத்துக்கு இபிஎஸ்., ஓபிஎஸ்., மலர் தூவி மரியாதை!

தமிழக பாஜக., அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக் கலசம் வைக்கப் பட்டுள்ளது. அதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், தொண்டர்கள் பூத் தூவி மரியாதை செய்து வருகின்றனர்.திமுக.,...

மேலணை உடைப்புக்கு மணல் கொள்ளையே காரணம்: அன்புமணி

சென்னை: மேலணை உடைப்புக்கு மணல் கொள்ளையே காரணம், பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருச்சி மாவட்டம் முக்கொம்பில்...

ஹெலிகாப்டரில் தேம்பித் தேம்பி அழுத கல்லூரி மாணவிகள்!

கேரளத்தில் புரட்டிப் போட்ட வெள்ளத்தில் தீவுகளாய் கிடந்த நிலத்தில் தண்ணீருக்குள் மூழ்க இருந்த பலரை ராணுவம் மீட்டுக் கொண்டு வந்தது.ஐயப்பா காலேஜ் ஹாஸ்டலில் தங்கியிருந்த 38 மாணவிகளை மீட்டு ஐஏஎஃப் ஹெலிகாப்டரில் மீட்டுக்...

பாஜக., அலுவலகத்தில் ஸ்டாலின், கனிமொழி: வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை!

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி தமிழக பாஜக.,வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப் பட்டுள்ளது. இந்த அஸ்திக் கலசத்துக்கு திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.இந்நிலையில், இன்று சென்னையில்...

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

அப்பா - மகன் என அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பது போல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது."விஸ்வாசம்" திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியீடு - சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

அமெரிக்காவுல நோயே வர்றதில்லையா? எங்க போனாரு இயேசு..?

அமெரிக்காவுல என்ன நோயே வர்றதில்லையா? எங்க போனாரு உங்க இயேசு? இப்படி ஒருவர் கேள்வி எழுப்பினார் மதமாற்று கும்பலிடம்!திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் கிறிஸ்துவ மதமாற்றத்தை எதிர்த்த இந்துக்களின் குரல் இது.ஏற்கெனவே இங்க பிரச்னை இருக்கு....

ஒரு வயது குழந்தையை காப்பாற்றிய சந்தோஷம்!

கேரள வெள்ளத்தில் சிக்கி கேரளம் தத்தளிக்கும் நிலையில், மீட்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வெளியாகி வருகிறது.பத்தனம்திட்ட மாவட்டம், ரண்ணி மலைக்காடுகளில் பிம்மாரம் மலைவாழ் காலனியில் வனத்துறையினர்...

வெள்ளத்துக்கு முன்பும் பின்பும்: செருதோனி நகரின் நிலை இது…!

கேரளத்தில் பெய்த கனமழை, பெருக்கெடுத்த வெள்ளத்தில் பல சிற்றூர்கள், நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. இயற்கை பூத்துக் குலுங்கிய அழகிய பிரதேசங்கள் என கண்களுக்கு பசுமையாய்க் காட்சி அளித்த இடங்கள் பலவும் வெள்ளத்தில் கடும்...

Categories